Kathari Poovazhagi Song Lyrics In Tamil

Kathari Poovazhagi Song Lyrics is from the movie Asuran which was released in the year 2019 and it was sung by the singers Velmurugan, Rajalakshmi, Napolia. The lyrics of this song Kathari Poovazhagi Song Lyrics was written by Yegathasi and music composed by G.V.Prakash Kumar. Dhanush, Manju Warrier have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Dhanush, Manju Warrier
திரைப்படம் : Asuran
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Velmurugan, Rajalakshmi, Napolia
எழுத்தாளர் : Yegathasi
வருடம் : 2019
=================

கத்தரி பூவழகி

கலையா பொட்டழகி

கலரு சுவையாட்டம்

உன்னோட நெனப்பு அடியே

சொட்டாங்கல்லு ஆடையில

புடிக்குது கிறுக்கு

வரப்பு மீசைக்கார

வத்தாத ஆசக்கார

உன்ன நான் கட்டிக்குறேன்

ஊரு முன்னால

அட வெக்க பட வேணா

என்ன பாரு கண்ணால

மையால கண்ணெழுதி

என் வாலிபத்த மயக்குறியே

காத்தாடி போல நானு

உன்ன நிக்காம சுத்துறேனே

கழுதை போலத்தான்

அழக சுமக்காத

எனக்கு தாயேண்டி

கொஞ்ச வேணும் நானும்

அருவா போல நீ

மொறப்பா நடக்குறியே

திருடா மொரடா

இருப்பேன் உன்னோடதான்

கத்தரி பூவழகி

கலையா பொட்டழகி

கலரு சுவையாட்டம்

உன்னோட நெனப்பு அடியே

சொட்டாங்கல்லு ஆடையில

புடிக்குது கிறுக்கு

வரப்பு மீசைக்கார

வத்தாத ஆசக்கார

உன்ன நான் கட்டிக்குறேன்

ஊரு முன்னால

அட வெக்க பட வேணா

என்ன பாரு கண்ணால

கரகாட்டம் ஆடுது நெஞ்சு

உன்ன கண்டாலே தெருவுல நின்னு

நான் குளிக்கும் தாமிரபரணி

கண் தூங்காம வாங்குன வரம் நீ

ஆழம் விழுதாட்டம்

அடடா தல மயிறு

தூளி ஆடிடத்தான்

தோது செஞ்சு தாடி

இலவன் பஞ்சுல நீ

ஏத்துற விளக்கு திரி

பத்திக்கும் தித்திக்கும்

அணைச்சா நிக்காதடி

கத்தரி பூவழகி

கலையா பொட்டழகி

கலரு சுவையாட்டம்

உன்னோட நெனப்பு அடியே

சொட்டாங்கல்லு ஆடையில

புடிக்குது கிறுக்கு

வரப்பு மீசைக்கார

வத்தாத ஆசக்கார

உன்ன நான் கட்டிக்குறேன்

ஊரு முன்னால

அட வெக்க பட வேணா

என்ன பாரு கண்ணால

Kathari Poovazhagi Video Song

Kathari Poovazhagi Song Lyrics from Asuran | Kathari Poovazhagi பாடல் வரிகள் in tamil

கத்தரி பூவழகி

கலையா பொட்டழகி

கலரு சுவையாட்டம்

உன்னோட நெனப்பு அடியே

சொட்டாங்கல்லு ஆடையில

புடிக்குது கிறுக்கு

வரப்பு மீசைக்கார

வத்தாத ஆசக்கார

உன்ன நான் கட்டிக்குறேன்

ஊரு முன்னால

அட வெக்க பட வேணா

என்ன பாரு கண்ணால

மையால கண்ணெழுதி

என் வாலிபத்த மயக்குறியே

காத்தாடி போல நானு

உன்ன நிக்காம சுத்துறேனே

கழுதை போலத்தான்

அழக சுமக்காத

எனக்கு தாயேண்டி

கொஞ்ச வேணும் நானும்

அருவா போல நீ

மொறப்பா நடக்குறியே

திருடா மொரடா

இருப்பேன் உன்னோடதான்

கத்தரி பூவழகி

கலையா பொட்டழகி

கலரு சுவையாட்டம்

உன்னோட நெனப்பு அடியே

சொட்டாங்கல்லு ஆடையில

Leave a Comment