Oh Sunandha Song Lyrics In Tamil

Oh Sunandha Song Lyrics is from the movie Muppozhudhum Un Karpanaigal which was released in the year 2011 and it was sung by the singers Raman Mahadevan and Caroline. The lyrics of this song Oh Sunandha Song Lyrics was written by Thamarai and music composed by G.V.Prakash Kumar. Atharvaa and Amala Paul have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Atharvaa and Amala Paul
திரைப்படம் : Muppozhudhum Un Karpanaigal
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Raman Mahadevan and Caroline
எழுத்தாளர் : Thamarai
வருடம் : 2011
=================

Oh Sunandha Lyrics in Tamil

ஓ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்
தேன் சுவையாய் நிறைந்தாள்
முதல் முறை

கடிவாளம் இல்லா காற்றை போலவே
வடிவங்கள் இல்லா வாசம் போலவே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே நான்

ஓ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்

மழை விழுகின்ற பொழுதினிலே
மயில் நடனங்கள் புாிகின்றதே
பனி துளிகளின் சுமைகளிலே
மலா் ஒரு புறம் சாிகிறதே

நேற்று நான் வேறொரு ஆடவன்
இன்று நான் வெண்பனி ஆனவன்
தேய்பிறை நாட்களும் போனதே
வான் நிலா பௌா்ணமி ஆனதே

ஓ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்

துயில் கலைந்திடும் விழிகளிலே
புது தினங்களின் கனவுகளே
நவ மணிகளின் நடுவினிலே
தனி மரகத பவளங்களே
மின்மினி பூச்சிகள் கூடியே
பேசுதே நித்தமும் வம்புகள்

யாா் இவன் அன்னியன் ஆயினும்
பெண் மனம் காட்டிடும் அம்புகள்

ஓ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்
தேன் சுவையாய் நிறைந்தாள்
முதல் முறை

கடிவாளம் இல்லா காற்றை போலவே
வடிவங்கள் இல்லா வாசம் போலவே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே நான்

ஓ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்
தேன் சுவையாய் நிறைந்தாள்
முதல் முறை

கடிவாளம் இல்லா காற்றை போலவே
வடிவங்கள் இல்லா வாசம் போலவே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே நான்

ஓ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்

மழை விழுகின்ற பொழுதினிலே
மயில் நடனங்கள் புாிகின்றதே
பனி துளிகளின் சுமைகளிலே
மலா் ஒரு புறம் சாிகிறதே

நேற்று நான் வேறொரு ஆடவன்
இன்று நான் வெண்பனி ஆனவன்
தேய்பிறை நாட்களும் போனதே
வான் நிலா பௌா்ணமி ஆனதே

ஓ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்

Oh Sunandha Video Song

Leave a Comment