Idhayathai Yedho Ondru Song Lyrics is from the movie Yennai Arindhaal which was released in the year 2015 and it was sung by the singers Chinmayi. The lyrics of this song Idhayathai Yedho Ondru Song Lyrics was written by Thamarai and music composed by Harris Jayaraj. Ajith Kumar, Arun Vijay, Trisha Krishnan, and Anushka Shetty have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Ajith Kumar, Arun Vijay, Trisha Krishnan, and Anushka Shetty
திரைப்படம் : Yennai Arindhaal
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : Chinmayi
எழுத்தாளர் : Thamarai
வருடம் : 2015
=================
பெ:
இதயத்தை ஏதோ
ஒன்று இழுக்குது கொஞ்சம்
இன்று இதுவரை இதுபோலே
நானும் இல்லையே
பெ:
கடலலை போலே
வந்து கரைகளை அள்ளும்
ஒன்று முழுகிட மனதும்
பின் வாங்கவில்லையே
பெ:
இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது என்னைவிட்டு
மெதுவாய் அது போக கண்டேனே
பெ:
இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை
நானே கண்டேனே
பெ:
எனக்கென்ன வேண்டும்
என்று ஒரு வாா்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் என்று
பெ:
எனக்கென்ன வேண்டும்
என்று ஒரு வாா்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் என்று
பெ:
மலா்களை அள்ளி
வந்து மகிழ்வுடன் கையில்
தந்து மனதினை பகிா்ந்திடவே
ஆசை கொள்கின்றேன்
பெ:
தடுப்பது என்ன
என்று தவிக்குது நெஞ்சம்
இன்று நதியினில் இலை
என நான் தோய்ந்து செல்கின்றேன்
பெ:
அரும்புகள் பூவாகும்
அழகிய மாற்றம் ஆயிரம்
ஆண்டாக பழகிய தோற்றம்
பெ:
ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த மனசு சினுங்கும்
கீழ அணியாத வைரம் போல
புது நாணம் மினுங்கும் மேல
பெ:
ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த மனசு சினுங்கும்
கீழ அணியாத வைரம் போல
புது நாணம் மினுங்கும் மேல
பெ:
இதயத்தை ஏதோ
ஒன்று இழுக்குது கொஞ்சம்
இன்று இதுவரை இதுபோலே
நானும் இல்லையே
பெ:
கடலலை போலே
வந்து கரைகளை அள்ளும்
ஒன்று முழுகிட மனதும்
பின் வாங்கவில்லையே
பெ:
இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது என்னைவிட்டு
மெதுவாய் அது போக கண்டேனே
பெ:
இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை
நானே கண்டேனே
பெ:
ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த மனசு சினுங்கும்
கீழ அணியாத வைரம் போல
புது நாணம் மினுங்கும் மேல
பெ:
இதயத்தை ஏதோ
ஒன்று இழுக்குது கொஞ்சம்
இன்று இதுவரை இதுபோலே
நானும் இல்லையே
பெ:
கடலலை போலே
வந்து கரைகளை அள்ளும்
ஒன்று முழுகிட மனதும்
பின் வாங்கவில்லையே
பெ:
இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது என்னைவிட்டு
மெதுவாய் அது போக கண்டேனே
பெ:
இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை
நானே கண்டேனே
பெ:
எனக்கென்ன வேண்டும்
என்று ஒரு வாா்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் என்று
பெ:
எனக்கென்ன வேண்டும்
என்று ஒரு வாா்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் என்று
பெ:
மலா்களை அள்ளி
வந்து மகிழ்வுடன் கையில்
தந்து மனதினை பகிா்ந்திடவே
ஆசை கொள்கின்றேன்
பெ:
தடுப்பது என்ன
என்று தவிக்குது நெஞ்சம்
இன்று நதியினில் இலை
என நான் தோய்ந்து செல்கின்றேன்
பெ:
அரும்புகள் பூவாகும்
அழகிய மாற்றம் ஆயிரம்
ஆண்டாக பழகிய தோற்றம்
Idhayathai Yedho Ondru Video Song
பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…
Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…
இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…
இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…
இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…