Mundhinam Parthene Song Lyrics In Tamil

Mundhinam Parthene Song Lyrics is from the movie Vaaranam Aayiram which was released in the year 2008 and it was sung by the singers Naresh Iyer and Prashanthini. The lyrics of this song Mundhinam Parthene Song Lyrics was written by Thamarai and music composed by Harris Jayaraj. Suriya, Simran, Divya Spandana, and Sameera Reddy have performed in this song.

=================

திரைப்பட நட்சத்திரம் : Suriya, Simran, Divya Spandana, and Sameera Reddy
திரைப்படம் : Vaaranam Aayiram
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : Naresh Iyer and Prashanthini
எழுத்தாளர் : Thamarai
வருடம் : 2008
=================

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா

இப்போதே என்னோடு
வந்தால் என்ன
ஊர் பாக்க ஒன்றாக
சென்றால் என்ன

இப்போதே என்னோடு
வந்தால் என்ன
ஊர் பாக்க ஒன்றாக
சென்றால் என்ன

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே

துலா தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொண்ணை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே

நிழல் போல விடாமல் உன்னை
தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு
நகர்வேனடி
வினா நூறு கானாவும் நூறு விடை
சொல்லடி

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே

கடல் நீளம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே

தலை சாய்க்க தோலும் தந்தாய்
விறல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் காணாக்கள் கண்டேன்
உறங்காமலே
உயிர் ரெண்டும் உராய கண்டேன்
நெருங்காமலே
உன்னை இன்றி எனக்கு எது
எதிர்காலமே

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன
ஊர் பாக்க ஒன்றாக சென்றால் என்ன
இப்போதே என்னோடு வந்தால் என்ன
ஊர் பாக்க ஒன்றாக சென்றால் என்ன

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா

Mundhinam Parthene Video Song

Mundhinam Parthene Song Lyrics from Vaaranam Aayiram

Leave a Comment