Durga Durga Song Lyrics In Tamil

Durga Durga Song Lyrics song is from the movie Priyanka which was released in the year 1994 and it was sung by the singers year : 1994. The lyrics of this song Durga Durga Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Priyanka have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Priyanka
திரைப்படம் : Priyanka
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1994
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1994
=================

துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
நடம் புரிவாள் நடம் புரிவாள்

துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
நடம் புரிவாள் நடம் புரிவாள்

திரிசூலம் எடுத்திடுவாள்
வினை தீரத் தொடுத்திடுவாள்
திரிசூலம் எடுத்திடுவாள்
வினை தீரத் தொடுத்திடுவாள்

சினந்து எழுந்து
சிவந்து விழித்து
கொடுமைகள் ஒடுங்கிட கொடியவர் நடுங்கிட

துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
நடம் புரிவாள் நடம் புரிவாள்

அடுத்தவர் குடிகளை கெடுப்பவரை
கெடுப்பவரை கெடுப்பவரை
ஆணவம் பிடித்திங்கு கிடப்பவரை
கிடப்பவரை கிடப்பவரை

பாதகம் புரிந்திட நடப்பவரை
நடப்பவரை நடப்பவரை
பெண்களைப் பழித்திட நினைப்பவரை
நினைப்பவரை நினைப்பவரை

மாய்த்திட சாய்த்திடக் கண் விழித்தாள்
அனல்கள் பறக்க விழித்தாள்
ஆயிரம் ஆயுதம் கை எடுத்தாள்
பகையை முடிக்க எடுத்தாள்

சிவசங்கரி நவ நந்தினி
திரிசூலினி பவதாரிணி
மண்டினவர் தமை அன்போடு காத்திட
அன்னை எழுந்தாளே
அண்டமும் ஆதியும் அந்தமும் அற்ற
நல் அன்னை எழுந்தாளே

துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
நடம் புரிவாள் நடம் புரிவாள்

துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
நடம் புரிவாள் நடம் புரிவாள்

திரிசூலம் எடுத்திடுவாள்
வினை தீரத் தொடுத்திடுவாள்
திரிசூலம் எடுத்திடுவாள்
வினை தீரத் தொடுத்திடுவாள்

சினந்து எழுந்து
சிவந்து விழித்து
கொடுமைகள் ஒடுங்கிட கொடியவர் நடுங்கிட

துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
நடம் புரிவாள் நடம் புரிவாள்

அடுத்தவர் குடிகளை கெடுப்பவரை
கெடுப்பவரை கெடுப்பவரை
ஆணவம் பிடித்திங்கு கிடப்பவரை
கிடப்பவரை கிடப்பவரை

பாதகம் புரிந்திட நடப்பவரை
நடப்பவரை நடப்பவரை
பெண்களைப் பழித்திட நினைப்பவரை
நினைப்பவரை நினைப்பவரை

மாய்த்திட சாய்த்திடக் கண் விழித்தாள்
அனல்கள் பறக்க விழித்தாள்
ஆயிரம் ஆயுதம் கை எடுத்தாள்
பகையை முடிக்க எடுத்தாள்

சிவசங்கரி நவ நந்தினி
திரிசூலினி பவதாரிணி
மண்டினவர் தமை அன்போடு காத்திட
அன்னை எழுந்தாளே
அண்டமும் ஆதியும் அந்தமும் அற்ற
நல் அன்னை எழுந்தாளே

துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
நடம் புரிவாள் நடம் புரிவாள்

துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
நடம் புரிவாள் நடம் புரிவாள்

திரிசூலம் எடுத்திடுவாள்
வினை தீரத் தொடுத்திடுவாள்
திரிசூலம் எடுத்திடுவாள்
வினை தீரத் தொடுத்திடுவாள்

சினந்து எழுந்து
சிவந்து விழித்து
கொடுமைகள் ஒடுங்கிட கொடியவர் நடுங்கிட

துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
நடம் புரிவாள் நடம் புரிவாள்

அடுத்தவர் குடிகளை கெடுப்பவரை
கெடுப்பவரை கெடுப்பவரை
ஆணவம் பிடித்திங்கு கிடப்பவரை
கிடப்பவரை கிடப்பவரை

பாதகம் புரிந்திட நடப்பவரை
நடப்பவரை நடப்பவரை
பெண்களைப் பழித்திட நினைப்பவரை
நினைப்பவரை நினைப்பவரை

மாய்த்திட சாய்த்திடக் கண் விழித்தாள்
அனல்கள் பறக்க விழித்தாள்
ஆயிரம் ஆயுதம் கை எடுத்தாள்
பகையை முடிக்க எடுத்தாள்

சிவசங்கரி நவ நந்தினி
திரிசூலினி பவதாரிணி
மண்டினவர் தமை அன்போடு காத்திட
அன்னை எழுந்தாளே
அண்டமும் ஆதியும் அந்தமும் அற்ற
நல் அன்னை எழுந்தாளே

Durga Durga Video Song

Durga Durga Song Lyrics from Priyanka | Durga Durga பாடல் வரிகள் in tamil

Leave a Comment