En Arumai Selvangal Song Lyrics In Tamil

En Arumai Selvangal Song Lyrics song is from the movie Vaazhkai which was released in the year 1984 and it was sung by the singers year : 1984. The lyrics of this song En Arumai Selvangal Song Lyrics was written by Pulamaipithan and music composed by Ilaiyaraaja. movie : Vaazhkai have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Vaazhkai
திரைப்படம் : Vaazhkai
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1984
எழுத்தாளர் : Pulamaipithan
வருடம் : 1984
=================

அன்பிருக்கும் உள்ளங்களே
என் அருமைச் செல்வங்களே
இன்பச் சுமை எந்தன் தோளிலே
என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

ஹே பாசத்தில் மாலை
கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

அன்பிருக்கும் உள்ளங்களே
செல்வங்களே

மாலையில் தென்றல் வரும்
வாசலை கூட்டி விடும்
மல்லிகைப் பூக்கள் விடும்
வாசனை கோலம் இடும்

மாலையில் தென்றல் வரும்
வாசலை கூட்டி விடும்
மல்லிகைப் பூக்கள் விடும்
வாசனை கோலம் இடும்

ஆகாயம் ஏவல் செய்யும்
எங்கும் ஆனந்தச் சாரல் விழும்

பொன் நாளென்பது
இந்நாள் வந்தது ஹா
என் வானத்திலும்
பொன் மீன் வந்தது

என் கண்ணில் இன்ப ஈரம்
என் நெஞ்சில் அன்பு பாரம்
என் வீடெங்கும் நாள்தோறும்
சந்தோஷ சங்கீதம்

அன்பிருக்கும் உள்ளங்களே
செல்வங்களே

கைகளும் தாழ்ந்ததில்லை
கால்களும் சோர்ந்ததில்லை
யாசகம் கேட்டதில்லை
பூமியை பார்த்ததில்லை

கைகளும் தாழ்ந்ததில்லை
கால்களும் சோர்ந்ததில்லை
யாசகம் கேட்டதில்லை
பூமியை பார்த்ததில்லை

மானத்தில் மானானவன்
தலை யாருக்கும் சாயாதவன்

என் ஆசைகளை
என் தேவைகளை
என் வேர்வைகளால்
நான் தீர்க்கின்றவன்

என் நெஞ்சில் உண்டு தங்கம்
என் கண்ணில் உண்டு வைரம்
என் ராஜாங்கம் என் வீடு
இங்குண்டு சிம்மாசனம்

அன்பிருக்கும் உள்ளங்களே
என் அருமைச் செல்வங்களே
இன்பச் சுமை எந்தன் தோளிலே
என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

ஹே பாசத்தில் மாலை
கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

அன்பிருக்கும் உள்ளங்களே
செல்வங்களே

அன்பிருக்கும் உள்ளங்களே
என் அருமைச் செல்வங்களே
இன்பச் சுமை எந்தன் தோளிலே
என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

ஹே பாசத்தில் மாலை
கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

அன்பிருக்கும் உள்ளங்களே
செல்வங்களே

மாலையில் தென்றல் வரும்
வாசலை கூட்டி விடும்
மல்லிகைப் பூக்கள் விடும்
வாசனை கோலம் இடும்

மாலையில் தென்றல் வரும்
வாசலை கூட்டி விடும்
மல்லிகைப் பூக்கள் விடும்
வாசனை கோலம் இடும்

ஆகாயம் ஏவல் செய்யும்
எங்கும் ஆனந்தச் சாரல் விழும்

பொன் நாளென்பது
இந்நாள் வந்தது ஹா
என் வானத்திலும்
பொன் மீன் வந்தது

அன்பிருக்கும் உள்ளங்களே
என் அருமைச் செல்வங்களே
இன்பச் சுமை எந்தன் தோளிலே
என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

ஹே பாசத்தில் மாலை
கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

அன்பிருக்கும் உள்ளங்களே
செல்வங்களே

மாலையில் தென்றல் வரும்
வாசலை கூட்டி விடும்
மல்லிகைப் பூக்கள் விடும்
வாசனை கோலம் இடும்

மாலையில் தென்றல் வரும்
வாசலை கூட்டி விடும்
மல்லிகைப் பூக்கள் விடும்
வாசனை கோலம் இடும்

ஆகாயம் ஏவல் செய்யும்
எங்கும் ஆனந்தச் சாரல் விழும்

பொன் நாளென்பது
இந்நாள் வந்தது ஹா
என் வானத்திலும்
பொன் மீன் வந்தது

En Arumai Selvangal Video Song

En Arumai Selvangal Song Lyrics from Vaazhkai | En Arumai Selvangal பாடல் வரிகள் in tamil

Leave a Comment