Enge En Jeevane Male Song Lyrics In Tamil

Enge En Jeevane Male Song Lyrics song is from the movie Uyarndha Ullam which was released in the year 1985 and it was sung by the singers year : 1985. The lyrics of this song Enge En Jeevane Male Song Lyrics was written by Vairamuthu and music composed by Ilaiyaraaja. movie : Uyarndha Ullam have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Uyarndha Ullam
திரைப்படம் : Uyarndha Ullam
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1985
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1985
=================

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

கையில் தீபம்
இருந்தும் நான்
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
கண்ணை தந்தும் உன்னை நான்
அன்னை போல காப்பேன்

வாழ்க்கை என்னும்
பள்ளியில்
என்னை சேர்க்க வா
வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா

விழிகள் ரெண்டும்
பள்ளிக் கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்
மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

முத்தம் போடும்
வேளையில்
சத்தம் ரொம்ப தொல்லை
பூக்கள் பூக்கும் ஓசைகள்
காதில் கேட்பதில்லை

காம பாணம்
பாய்வதால் காயமாகுமே
காம பாணம் பாய்வதால்
காயமாகுமே

கலசம் இங்கு
கவசமாகும்
காமன் அம்பு முறிந்துபோகும்
மலர்ந்த தேகம் சிவந்து போகும்

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

கையில் தீபம்
இருந்தும் நான்
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
கண்ணை தந்தும் உன்னை நான்
அன்னை போல காப்பேன்

வாழ்க்கை என்னும்
பள்ளியில்
என்னை சேர்க்க வா
வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா

விழிகள் ரெண்டும்
பள்ளிக் கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்
மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

முத்தம் போடும்
வேளையில்
சத்தம் ரொம்ப தொல்லை
பூக்கள் பூக்கும் ஓசைகள்
காதில் கேட்பதில்லை

காம பாணம்
பாய்வதால் காயமாகுமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

கையில் தீபம்
இருந்தும் நான்
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
கண்ணை தந்தும் உன்னை நான்
அன்னை போல காப்பேன்

வாழ்க்கை என்னும்
பள்ளியில்
என்னை சேர்க்க வா
வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா

விழிகள் ரெண்டும்
பள்ளிக் கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்
மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

முத்தம் போடும்
வேளையில்
சத்தம் ரொம்ப தொல்லை
பூக்கள் பூக்கும் ஓசைகள்
காதில் கேட்பதில்லை

காம பாணம்
பாய்வதால் காயமாகுமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

கையில் தீபம்
இருந்தும் நான்
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
கண்ணை தந்தும் உன்னை நான்
அன்னை போல காப்பேன்

வாழ்க்கை என்னும்
பள்ளியில்
என்னை சேர்க்க வா
வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா

விழிகள் ரெண்டும்
பள்ளிக் கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்
மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

முத்தம் போடும்
வேளையில்
சத்தம் ரொம்ப தொல்லை
பூக்கள் பூக்கும் ஓசைகள்
காதில் கேட்பதில்லை

காம பாணம்
பாய்வதால் காயமாகுமே

Enge En Jeevane Male Video Song

Enge En Jeevane Male Song Lyrics from Uyarndha Ullam | Enge En Jeevane Male பாடல் வரிகள் in tamil

Leave a Comment