Ethanai Per Unnai Nambi Song Lyrics song is from the movie Sirayil Pootha Chinna Malar which was released in the year 1990 and it was sung by the singers year : 1990. The lyrics of this song Ethanai Per Unnai Nambi Song Lyrics was written by Piraisoodan and music composed by Ilaiyaraaja. movie : Sirayil Pootha Chinna Malar have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Sirayil Pootha Chinna Malar
திரைப்படம் : Sirayil Pootha Chinna Malar
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1990
எழுத்தாளர் : Piraisoodan
வருடம் : 1990
=================
எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா
எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா
எந்நாளும் பண்பாடு தன்மானம்
நீ இங்கு வாராமல் என்னாகும்
ஏ உன் மூச்சு
உன் பேச்சு எந்தன் வாழ்விலே
எந்நாளும் உன் ஆட்சி
எங்கள் நெஞ்சிலே
தலைவா நீ வர வேண்டும்
ஒரு நியாயம் தர வேண்டும்
தலைவா நீ வர வேண்டும்
ஒரு நியாயம் தர வேண்டும்
பகை தன்னை முடித்திடவே
துயர் தன்னை அழித்திடவே
நிமிர்ந்து எழுந்து வருக வருக
அழகிய திருமகனே
தடைகள் உடைத்திடவே
படை தன்னை ஜெயித்திடவே
விரைந்து எழுந்து வருக வருக
இளமையின் தலை மகனே
பெண் மனம் தவித்தால் கண்ணீரிலே
தீயோரை அழிப்பாய் செந்நீரிலே
என் கோவிலே என் தெய்வமே
நீ வந்து காட்சி கொடு
தீமை இங்கே நீயும் எங்கே
ஏழைக்கு வாழ்வு கொடு
எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா
நரி ஒன்று சிரிக்கிறதே
வலை ஒன்றை விரிக்கிறதே
இனிமை கொடியில் இருக்கும் கனியை
பறித்திட நினைக்கிறதே
புலி ஒன்று பதுங்கிடுதே
புயல் இங்கு தொடர்ந்திடுதே
கொடுமை பிடியில் நிறுத்தி மலரை
பறித்திட நினைக்கிறதே
நல்லோர்கள் துடித்தால் என்னாவது
இல்லாதோர் தவித்தால் பொல்லாதது
என் கோவிலே என் தெய்வமே
நீ வந்து காட்சி கொடு
தீமை இங்கே நீயும் எங்கே
ஏழைக்கு வாழ்வு கொடு
எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா
எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா
எந்நாளும் பண்பாடு தன்மானம்
நீ இங்கு வாராமல் என்னாகும்
ஏ உன் மூச்சு
உன் பேச்சு எந்தன் வாழ்விலே
எந்நாளும் உன் ஆட்சி
எங்கள் நெஞ்சிலே
தலைவா நீ வர வேண்டும்
ஒரு நியாயம் தர வேண்டும்
தலைவா நீ வர வேண்டும்
ஒரு நியாயம் தர வேண்டும்
எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா
எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…