Kamma Karai Oram Song Lyrics song is from the movie Raasave Unnai Nambi which was released in the year 1988 and it was sung by the singers year : 1988. The lyrics of this song Kamma Karai Oram Song Lyrics was written by Gangai Amaran and music composed by Ilaiyaraaja. movie : Raasave Unnai Nambi have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Raasave Unnai Nambi
திரைப்படம் : Raasave Unnai Nambi
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1988
எழுத்தாளர் : Gangai Amaran
வருடம் : 1988
=================

கம்மா கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு
ரெண்டும் தேடும் சும்மா
உன்ன பாத்தா சொக்கு
பொடி போடும்

சும்மா உன்ன
பாத்தா சொக்கு பொடி
போடும்

கம்மா கரை
ஓரம் கண்ணு ரெண்டும்
தேடும்

சேலை மினு
மினுக்க தாலி பள
பளக்க வேலை
பொறந்துருச்சு மாமா

காலை கருக்கலில
மாலை மினுக்களில மேனி
கொதிக்குதடி வாமா

கண்ணு ரெண்டும்
மூடம்மா உன்னை எண்ணி
நூலானேன்
எண்ணி எண்ணி
நான் கூட ஏக்கத்துக்கு
ஆளானேன்

எனக்குள்ள
இனிக்குது நெனச்சது
பலிக்கிது பலிச்சது
எனக்கிப்போ
கிடைச்சதையா

மரகத இதழில
அதில் உள்ள மதுவுல
வர வர மனம் இப்போ
இறங்குதம்மா

இது மோகம்
கூடும் நேரம் மாலை
போட்டா என்ன

கம்மா கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு
ரெண்டும் தேடும் சும்மா
உன்ன பாத்தா சொக்கு
பொடி போடும்

சும்மா உன்ன
பாத்தா சொக்கு பொடி
போடும்

தேன தினம்
எடுத்து தினமும் நானும்
குடிச்சிருக்க தாகம்
பொறக்குதடி மானே

பாலும் புடிக்க
வில்ல படுக்க விரிக்க
வில்ல காதல் படுத்துகிற
பாடு

முத்திரைய
காணாம சித்தம் இது
ஆறாது
கட்டி என்ன
கூடாம கண்ணு இது
மூடாது

தலை முதல்
கால் வரை பல பல
அதிசயம் தெரியுது
தெரிஞ்சத எடுக்கட்டுமா

எனக்குள்ள
இருப்பது உனக்கென்ன
பொறந்தது முழுவதும்
உன் கிட்ட கொடுக்கட்டுமா

இனி காலம்
நேரம் கூடும் தடை
ஏதுமில்ல

கம்மா கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு
ரெண்டும் தேடும் சும்மா
உன்ன பாத்தா சொக்கு
பொடி போடும்

சும்மா உன்ன
பாத்தா சொக்கு பொடி
போடும்

கம்மா கரை
ஓரம் கண்ணு ரெண்டும்
தேடும்

Leave a Comment