Categories: Ilaiyaraaja

Kanmani Anbodu Song Lyrics from Gunaa | Kanmani Anbodu பாடல் வரிகள் in tamil

Kanmani Anbodu Song Lyrics In Tamil

Kanmani Anbodu Song Lyrics song is from the movie Gunaa which was released in the year 1991 and it was sung by the singers Kamal Haasan and S. Janaki. The lyrics of this song Kanmani Anbodu Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. Kamal Haasan, Rekha and Roshini have performed in this song.

=================

திரைப்பட நட்சத்திரம் : Kamal Haasan, Rekha and Roshini
திரைப்படம் : Gunaa
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : Kamal Haasan and S. Janaki
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1991
=================

ஆ:    கண்மணி அன்போட காதலன்
நான் நான் எழுதும் லெட்டர் சீ மடல்
இல்ல கடிதாசி வெச்சுக்கலாமா
வேணா கடிதம்நே இருக்கட்டும்

ஆ: படி

பெ: கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே

ஆ: பாட்டாவே படுசுட்டியா
அப்போ நானும்

ஆ: மொதல்ல கண்மணி சொன்னீல
இங்க பொன்மணி போட்டுக்க
பொன்மணி உன் வீட்ல சௌக்யமா
நா இங்க சௌக்கியம்

பெ: பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே

ஆ:  உன்ன நெனச்சு பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது
ஆனா அதை எழுதணும்னு உக்காந்தா
அந்த எழுத்து தான் வார்த்தை

பெ: உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது

ஆ: அதான்

பெ: அதை எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுது

ஆ: அதேதான் ஆஹா பிரமாதம்
கவிதை கவிதை படி

பெ: கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே

பெ: உன்னை எண்ணி பார்க்கையில்
கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுது

பெ: கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே

ஆ: எனக்கு உண்டான காயம்
அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல
என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல

இதையும் எழுதிக

ஆ: நடுல நடுல
மானே தேனே பொன்மானே
இதெல்லாம் போட்டுக்கணும்

ஆ: இதோ பாரு எனக்கு என்ன காயம்னாலும்
என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா
தாங்காது
அபிராமி அபிராமி

பெ: அதையும் எழுதணுமா

ஆ: ஹான் இது காதல்

ஆ: என் காதல் என்னனு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நா அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ
அப்டினு நினைக்கும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது

ஆ: மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது

பெ: உண்டான காயமெங்கும்
தன்னாலே ஆறிப்போன
மாயம் என்ன பொன் மானே பொன் மானே
என்ன காயம் ஆன போதும்
என் மேனி தாங்கி கொள்ளும்

பெ: உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று
சொல்லாமல் எங்க எங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னை தாக்கும்

பெ: என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது

ஆ: அபிராமியே தாலாட்டும் சாமியே
நான் தானே தெரியுமா
சிவகாமியை சிவனில் நீயும் பாதியே
அதுவும் உனக்கு புரியுமா

ஆ: சுப லாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலி லாலியே லாலி லாலியே
அபிராமியே தாலாட்டும் சாமியே
நான்தானே தெரியுமா
உனக்கு புரியுமா

 

Share

Recent Posts

Beer Song Lyrics in Diesel | பீர் பாடல் வரிகள்

பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…

1 week ago

Beer Song Lyrics in Diesel

Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…

1 week ago

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

2 months ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 months ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

2 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 months ago