Kanne En Karmugile Song Lyrics In Tamil

Kanne En Karmugile Song Lyrics song is from the movie Thangamana Raasa which was released in the year 1989 and it was sung by the singers year : 1989. The lyrics of this song Kanne En Karmugile Song Lyrics was written by Gangai Amaran and music composed by Ilaiyaraaja. movie : Thangamana Raasa have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Thangamana Raasa
திரைப்படம் : Thangamana Raasa
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1989
எழுத்தாளர் : Gangai Amaran
வருடம் : 1989
=================

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ
பொண்ணே என் பூங்கொடியே
போராட்டம் ஏனடியோ

பல நாள் இருள்தான்
ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ

நான் என்றும் நீ என்றும்
வேறென்று ஆகாது
கலங்கும் மனமே கண்ணீரும் கூடாது

பூவோடு சேராமல்
காற்றெங்கும் போகாது
பொழுதும் விடியும் போராட்டம் ஓயாது

தீபத்தைப் போல்
என்றும் உன் வாழ்வுதான்
தியாகங்கள் உன்னோடுதான்
பாசத்தில் மாறாது உன் பார்வைதான்
பார்க்கின்றேன் உன்னோடுதான்

தனியாய் இருந்தேன்
துணையாய் இணைந்தாய்
மாறாது நம் காதலே

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ

கல்யாணப் பூ மாலை
போடாத ஓர் மாது
கண்ணீர் மாலை
போட்டாளே இப்போது

தோளோடு பூ மாலை
வாராமல் போகாது
தொடரும் உறவோ
எப்போதும் மாறாது

சோகத்தின் சங்கீதம் சுகமானது
சொந்தங்கள் திரை போடுது
பாசத்தில் துன்பங்கள் உண்டானது
வேஷங்கள் விலை பேசுது

உயிரும் உறவும்
உணர்வும் நீயே
உன்னில் இவள் பாதியே…ஏய்

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ

பல நாள் இருள்தான்
ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ
பொண்ணே என் பூங்கொடியே
போராட்டம் ஏனடியோ

பல நாள் இருள்தான்
ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ

நான் என்றும் நீ என்றும்
வேறென்று ஆகாது
கலங்கும் மனமே கண்ணீரும் கூடாது

பூவோடு சேராமல்
காற்றெங்கும் போகாது
பொழுதும் விடியும் போராட்டம் ஓயாது

தீபத்தைப் போல்
என்றும் உன் வாழ்வுதான்
தியாகங்கள் உன்னோடுதான்
பாசத்தில் மாறாது உன் பார்வைதான்
பார்க்கின்றேன் உன்னோடுதான்

தனியாய் இருந்தேன்
துணையாய் இணைந்தாய்
மாறாது நம் காதலே

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ

கல்யாணப் பூ மாலை
போடாத ஓர் மாது
கண்ணீர் மாலை
போட்டாளே இப்போது

தோளோடு பூ மாலை
வாராமல் போகாது
தொடரும் உறவோ
எப்போதும் மாறாது

சோகத்தின் சங்கீதம் சுகமானது
சொந்தங்கள் திரை போடுது
பாசத்தில் துன்பங்கள் உண்டானது
வேஷங்கள் விலை பேசுது

உயிரும் உறவும்
உணர்வும் நீயே
உன்னில் இவள் பாதியே…ஏய்

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ

பல நாள் இருள்தான்
ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ
பொண்ணே என் பூங்கொடியே
போராட்டம் ஏனடியோ

பல நாள் இருள்தான்
ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ

நான் என்றும் நீ என்றும்
வேறென்று ஆகாது
கலங்கும் மனமே கண்ணீரும் கூடாது

பூவோடு சேராமல்
காற்றெங்கும் போகாது
பொழுதும் விடியும் போராட்டம் ஓயாது

தீபத்தைப் போல்
என்றும் உன் வாழ்வுதான்
தியாகங்கள் உன்னோடுதான்
பாசத்தில் மாறாது உன் பார்வைதான்
பார்க்கின்றேன் உன்னோடுதான்

தனியாய் இருந்தேன்
துணையாய் இணைந்தாய்
மாறாது நம் காதலே

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ

கல்யாணப் பூ மாலை
போடாத ஓர் மாது
கண்ணீர் மாலை
போட்டாளே இப்போது

தோளோடு பூ மாலை
வாராமல் போகாது
தொடரும் உறவோ
எப்போதும் மாறாது

சோகத்தின் சங்கீதம் சுகமானது
சொந்தங்கள் திரை போடுது
பாசத்தில் துன்பங்கள் உண்டானது
வேஷங்கள் விலை பேசுது

உயிரும் உறவும்
உணர்வும் நீயே
உன்னில் இவள் பாதியே…ஏய்

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ

பல நாள் இருள்தான்
ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்

கண்ணே என் கார்முகிலே
கண்ணீரும் ஏனடியோ

Kanne En Karmugile Video Song

Kanne En Karmugile Song Lyrics from Thangamana Raasa | Kanne En Karmugile பாடல் வரிகள் in tamil

Leave a Comment