Karpudaiya Aambalainga Song Lyrics In Tamil

Karpudaiya Aambalainga Song Lyrics song is from the movie Thangamana Raasa which was released in the year 1989 and it was sung by the singers year : 1989. The lyrics of this song Karpudaiya Aambalainga Song Lyrics was written by Gangai Amaran and music composed by Ilaiyaraaja. movie : Thangamana Raasa have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Thangamana Raasa
திரைப்படம் : Thangamana Raasa
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1989
எழுத்தாளர் : Gangai Amaran
வருடம் : 1989
=================

கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

சந்திரனை கண்டு வந்த
காலத்திலும்
உங்க சந்தேக புத்தி
இன்னும் மாறவில்லே
அடி கண்ணம்மா என்னம்மா
பதில் சொல்லம்மா
வேற வேலை இல்லை
வெட்டி இல்லை

கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

படு சுத்தம் மாமன் மனசு
ஒனக்கு பித்தம் ஏறும் வயசு
என்னச் சுத்தும் ஜாதிக் கொடியே
அடி நித்தம் ஏண்டி கிளியே

பாத்துப் பாத்து நான் காத்த மானம்
பாதி வழியில் போகாதம்மா
ரம்பை ஊர்வசி வந்தாலும் கூட
நம்ம மனசு மாறாதம்மா

அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
கண்ணு மட்டும் பார்க்கும்
தப்பு ஏதும் செய்யாதம்மா
என்னச் சுத்தி நித்தம் நித்தம்
அட்டை போல நீயும்
ஒட்டி கொள்ள வேணாமம்மா

அட வேற வழி மாறம்மா
அட வீணா இந்த வேலை
இப்ப என்னத்துக்கு

கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

சந்திரனை கண்டு வந்த
காலத்திலும்
உங்க சந்தேக புத்தி
இன்னும் மாறவில்லே
அடி கண்ணம்மா என்னம்மா
பதில் சொல்லம்மா
வேற வேலை இல்லை
வெட்டி இல்லை

கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

கட்டிப் போட்டு காத்தா
காட்டு வெள்ளம் மீறிப் போகும்
கண்ணு பட்டு கல்லும் கூட
பசும் பொன்னா மாறக் கூடும்

ஓய் பார்க்கும் கண்ணில்
சந்தேகம் இருந்தா
கயிறு கூட பாம்பாயிடும் புஸ்
பார்வை தெளிஞ்சு
சந்தேகம் மறைஞ்சா
பாவை மனசும் பூவாகிடும்

சத்தியமா சொல்லிப் புட்டேன்
சங்கதியக் கேளு
குத்தம் கொறை இங்கே இல்ல
உத்தமனும் ஊருக்குள்ள
என்னப் போல யாரு

உண்மைய நீ கேளு புள்ள
அட மாமன் ஸ்ரீராமன்தான்
அடி மானே வீண் வேலை
இப்ப என்னத்துக்கு

கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

சந்திரனை கண்டு வந்த
காலத்திலும்
உங்க சந்தேக புத்தி
இன்னும் மாறவில்லே
அடி கண்ணம்மா என்னம்மா
பதில் சொல்லம்மா
வேற வேலை இல்லை
வெட்டி இல்லை

கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

Karpudaiya Aambalainga Video Song

Karpudaiya Aambalainga Song Lyrics from Thangamana Raasa | Karpudaiya Aambalainga பாடல் வரிகள் in tamil

Leave a Comment