Kaveri Aaru Song Lyrics song is from the movie Themmangu Paattukaaran which was released in the year 1997 and it was sung by the singers year : 1997. The lyrics of this song Kaveri Aaru Song Lyrics was written by Gangai Amaran and music composed by Ilaiyaraaja. movie : Themmangu Paattukaaran have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Themmangu Paattukaaran
திரைப்படம் : Themmangu Paattukaaran
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1997
எழுத்தாளர் : Gangai Amaran
வருடம் : 1997
=================

மஞ்சள் மணம் மணக்க
மாலை ரெண்டு தொடுக்க
நாளும் பாத்தாச்சு

நம்ம சாமி கண்ணு தொறக்க
தாரம் ஒன்ன புடிக்க
வேளை சேர்ந்தாச்சு

இனி ஆறாத மாறத
சந்தோஷம்தான்
இனி எந்நாளும் எந்நாளும்
கொண்டாட்டம்தான்

காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு
நீரோட்டம்தான்
புதுத் தேரோட்டம்தான்
இது ஊரோடும்
உறவோடும் வாழும்

காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

நான் சூடும் வைரம்
அது நீதானே கண்ணா
தேன் போல பால் போல
என் வாழ்வுதான்

ஏரோடு வாழும்
என் வாழ்வில் இன்று
ஒரு தேர் போல
பெண் வந்தாள் என் வீதிதான்

அன்பாலே கட்டுப்பட்டு
அழகாக தொட்டுக்கிட்டு
எந்நாளும் நான் வாழ்வேன்
உன்னோடுதான்

அடி கூரை வீட்டுக்
கூரச் சேல வாங்கி வரவா
அதை மாடியில
வாழும் பொண்ணு வாங்கிக்கிருவா

காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

தெம்மாங்குப் பாட்டு
அதைச் சீரோட கேளு
அன்போட என் தாரம் இப்போதுதான்
நீ உள்ள போது
இனி வேறென்ன வேணும்
நெஞ்சோடு நான் வாழ்வேன்
எப்போதும்தான்

கண்ணாடி வீட்டுக்குள்ள
பொன்னோடு வாழும் புள்ள
என் வீட்டு சோளச்
சோறு இனிக்காதம்மா

நீ கையத் தொட்டு
அள்ளித் தந்தா வெல்லம் அல்லவா
இது கற்பனையில்
வாழுகிற உள்ளம் அல்லவா

காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம்
கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு
நீரோட்டம்தான்
புதுத் தேரோட்டம்தான்
இது ஊரோடும்
உறவோடும் வாழும்

காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

Leave a Comment