Categories: Ilaiyaraaja

Mandram Vandha Thendralukku Song Lyrics from Mouna Ragam | Mandram Vandha Thendralukku பாடல் வரிகள் in tamil

Mandram Vandha Thendralukku Song Lyrics In Tamil

Mandram Vandha Thendralukku Song Lyrics song is from the movie Mouna Ragam which was released in the year 1986 and it was sung by the singers S.P. Balasubrahmanyam. The lyrics of this song Mandram Vandha Thendralukku Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. Mohan and Revathi have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Mohan and Revathi
திரைப்படம் : Mouna Ragam
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : S.P. Balasubrahmanyam
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1986
=================

Mandram Vandha Thendralukku Lyrics in Tamil

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே

பூபாலமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும் மேளமும் தேவையென்ன

சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

மேடையை போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகி செல்ல
ஓடையை போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல

விண்ணோடுதான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே

பூபாலமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு

மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே

பூபாலமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும் மேளமும் தேவையென்ன

சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

மேடையை போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகி செல்ல
ஓடையை போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல

விண்ணோடுதான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே

பூபாலமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு

மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

Mandram Vandha Thendralukku Video Song

Share

Recent Posts

Beer Song Lyrics in Diesel | பீர் பாடல் வரிகள்

பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…

2 weeks ago

Beer Song Lyrics in Diesel

Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…

2 weeks ago

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

2 months ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 months ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

2 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 months ago