Oru Naalum Unnai Maravatha Song Lyrics In Tamil

Oru Naalum Unnai Maravatha Song Lyrics song is from the movie Ejamaan which was released in the year 1993 and it was sung by the singers S. P. Balasubrahmanyam, S. Janaki. The lyrics of this song Oru Naalum Unnai Maravatha Song Lyrics was written by R. V. Udayakumar and music composed by Ilaiyaraaja. Rajinikanth, Meena have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Rajinikanth, Meena
திரைப்படம் : Ejamaan
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : S. P. Balasubrahmanyam, S. Janaki
எழுத்தாளர் : R. V. Udayakumar
வருடம் : 1993
=================

 

கங்கன கனவென

கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க

எங்கெங்கிலும் மங்களம் மங்களம்

என்னும் ஒலி முழங்க முழங்க

ஒரு சுயம்வரம் நடக்கின்றதே

இது சுகம் தரும் சுயம்வரமே

 

ஒரு நாளும் உன்னை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

 

ஒரு நாளும் உன்னை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

 

விழியோடு இமை போலே

விழகாத நிலை வேண்டும்

 

என்னை ஆளும் எஜமானே

என்னை ஆளும் எஜமானே

என்னை ஆளும் எஜமானே

என்னை ஆளும் எஜமானே

 

ஒரு நாளும் உன்னை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

 

சுட்டு விரல் நீ காட்டு

சொன்ன படி ஆடுவேன்

உன் அடிமை நான் என்று

கையெழுத்து போடுவேன்

 

உன் உதிரம் போலே நான்

பொன்னுடலில் ஓடுவேன்

உன் உடலில் நான் ஓடி

உள் அழகை தேடுவேன்

 

தோகை கொண்டு நின்றாடும்

தேன் கரும்பு தேகம்

முந்தி வரும் தேன் வாங்கி

பந்தி வைக்கும் நேரம்

 

அம்புகள் கட்டு நரம்புகள் சுட்டு

வம்புகள் என்ன வரப்புகள் விட்டு

 

ஒரு நாளும் உன்னை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

 

விழியோடு இமை போலே

விழகாத நிலை வேண்டும்

 

இணையான இழமானே

துணையான இழமானே

இணையான இழமானே

துணையான இழமானே

 

ஒரு நாளும் உன்னை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

 

கட்டிலிடும் சூட்டோடு

தொட்டில் கட்டு அன்னமே

முல்லைக்கொடி தரும் அந்த

பிள்ளை கனி வேண்டுமே

 

உன்னை ஒரு சேய் போலே

என் மடியில் தாங்கவா

என்னுடைய தாலாட்டில்

கண்மயங்கி தூங்கவா

 

ஆரிராரோ நீ பாட

ஆசை உண்டு மானே

ஆறு ஏழு கேட்டாலும்

பெற்றெடுப்பேன் நானே

 

முத்தினம் வரும்

முத்து தினம் என்று

சித்திரம் வரும்

விசித்திரம் என்று

 

ஒரு நாளும் உன்னை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

 

விழியோடு இமை போலே

விழகாத நிலை வேண்டும்

 

இணையான இழமானே

துணையான இழமானே

என்னை ஆளும் எஜமானே

என்னை ஆளும் எஜமானே

கங்கன கனவென

கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க

எங்கெங்கிலும் மங்களம் மங்களம்

என்னும் ஒலி முழங்க முழங்க

ஒரு சுயம்வரம் நடக்கின்றதே

இது சுகம் தரும் சுயம்வரமே

 

ஒரு நாளும் உன்னை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

 

ஒரு நாளும் உன்னை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

 

விழியோடு இமை போலே

விழகாத நிலை வேண்டும்

 

என்னை ஆளும் எஜமானே

என்னை ஆளும் எஜமானே

என்னை ஆளும் எஜமானே

என்னை ஆளும் எஜமானே

 

ஒரு நாளும் உன்னை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

 

சுட்டு விரல் நீ காட்டு

சொன்ன படி ஆடுவேன்

உன் அடிமை நான் என்று

கையெழுத்து போடுவேன்

 

உன் உதிரம் போலே நான்

பொன்னுடலில் ஓடுவேன்

உன் உடலில் நான் ஓடி

உள் அழகை தேடுவேன்

 

தோகை கொண்டு நின்றாடும்

தேன் கரும்பு தேகம்

முந்தி வரும் தேன் வாங்கி

பந்தி வைக்கும் நேரம்

 

அம்புகள் கட்டு நரம்புகள் சுட்டு

வம்புகள் என்ன வரப்புகள் விட்டு

 

ஒரு நாளும் உன்னை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

 

விழியோடு இமை போலே

விழகாத நிலை வேண்டும்

 

இணையான இழமானே

துணையான இழமானே

இணையான இழமானே

துணையான இழமானே

 

ஒரு நாளும் உன்னை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

 

கட்டிலிடும் சூட்டோடு

தொட்டில் கட்டு அன்னமே

முல்லைக்கொடி தரும் அந்த

பிள்ளை கனி வேண்டுமே

 

உன்னை ஒரு சேய் போலே

என் மடியில் தாங்கவா

என்னுடைய தாலாட்டில்

கண்மயங்கி தூங்கவா

 

ஆரிராரோ நீ பாட

ஆசை உண்டு மானே

ஆறு ஏழு கேட்டாலும்

பெற்றெடுப்பேன் நானே

 

முத்தினம் வரும்

முத்து தினம் என்று

சித்திரம் வரும்

விசித்திரம் என்று

 

ஒரு நாளும் உன்னை மறவாத

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாத வரம் வேண்டும்

 

விழியோடு இமை போலே

விழகாத நிலை வேண்டும்

 

இணையான இழமானே

துணையான இழமானே

என்னை ஆளும் எஜமானே

என்னை ஆளும் எஜமானே

Oru Naalum Unnai Maravatha Video Song

Oru Naalum Unnai Maravatha Song Lyrics from Ejamaan | Oru Naalum Unnai Maravatha பாடல் வரிகள் in tamil

Leave a Comment