Paartha Vizhi Song Lyrics In Tamil
Paartha Vizhi Song Lyrics song is from the movie Gunaa which was released in the year 1991 and it was sung by the singers K. J. Yesudas. The lyrics of this song Paartha Vizhi Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. Kamal Haasan, Rekha and Roshini have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Kamal Haasan, Rekha and Roshini
திரைப்படம் : Gunaa
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : K. J. Yesudas
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1991
=================
நாயகி நான்
முகி நாராயணி கை
நளின பஞ்ச சாயாகி
சாம்பவி சங்கரி ஷ்யாமலை
ஜாதிநச்சுவாயாகி மாலினி
வாறாக சொல்லினி மாதங்கி
என்று ஆய க்யாதி உடையாள்
சரணம்
பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு
காண கிடைக்க
ஊன் உருக
உயிர் உருக தேன்
தரும் தடாகமே வழி
வருக வழி நெடுக ஒளி
நிறைக வாழ்விலே
பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
இடன் கொண்டு
விம்மி இணை கொண்டு
இறுகி இடன் கொண்டு
விம்மி இணை கொண்டு
இறுகி
இளகி முத்து
வடன் கொண்ட கொங்கை
மலை கொண்ட இறைவர்
வலிய நெஞ்சை நடன் கொண்ட
கொள்கை நலன் கொண்ட நாயகி
நல்லாரவின் படம் கொண்ட அன்பு
பணிமொழி வேதப் பரிபுரையே
வேதப் பரிபுரையே
பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு
காண கிடைக்க
நாயகி நான்
முகி நாராயணி கை
நளின பஞ்ச சாயாகி
சாம்பவி சங்கரி ஷ்யாமலை
ஜாதிநச்சுவாயாகி மாலினி
வாறாக சொல்லினி மாதங்கி
என்று ஆய க்யாதி உடையாள்
சரணம்
பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு
காண கிடைக்க
ஊன் உருக
உயிர் உருக தேன்
தரும் தடாகமே வழி
வருக வழி நெடுக ஒளி
நிறைக வாழ்விலே
பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
இடன் கொண்டு
விம்மி இணை கொண்டு
இறுகி இடன் கொண்டு
விம்மி இணை கொண்டு
இறுகி
இளகி முத்து
வடன் கொண்ட கொங்கை
மலை கொண்ட இறைவர்
வலிய நெஞ்சை நடன் கொண்ட
கொள்கை நலன் கொண்ட நாயகி
நல்லாரவின் படம் கொண்ட அன்பு
பணிமொழி வேதப் பரிபுரையே
வேதப் பரிபுரையே
பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு
காண கிடைக்க
நாயகி நான்
முகி நாராயணி கை
நளின பஞ்ச சாயாகி
சாம்பவி சங்கரி ஷ்யாமலை
ஜாதிநச்சுவாயாகி மாலினி
வாறாக சொல்லினி மாதங்கி
என்று ஆய க்யாதி உடையாள்
சரணம்
பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு
காண கிடைக்க
ஊன் உருக
உயிர் உருக தேன்
தரும் தடாகமே வழி
வருக வழி நெடுக ஒளி
நிறைக வாழ்விலே
பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
இடன் கொண்டு
விம்மி இணை கொண்டு
இறுகி இடன் கொண்டு
விம்மி இணை கொண்டு
இறுகி
இளகி முத்து
வடன் கொண்ட கொங்கை
மலை கொண்ட இறைவர்
வலிய நெஞ்சை நடன் கொண்ட
கொள்கை நலன் கொண்ட நாயகி
நல்லாரவின் படம் கொண்ட அன்பு
பணிமொழி வேதப் பரிபுரையே
வேதப் பரிபுரையே
பார்த்த விழி
பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு
காண கிடைக்க
Paartha Vizhi Video Song
Paartha Vizhi Song Lyrics from Gunaa | Paartha Vizhi பாடல் வரிகள் in tamil