Saanthu Pottu Song Lyrics song is from the movie Veera Thalattu which was released in the year 1998 and it was sung by the singers year : 1998. The lyrics of this song Saanthu Pottu Song Lyrics was written by Kasthuri Raja and music composed by Ilaiyaraaja. movie : Veera Thalattu have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Veera Thalattu
திரைப்படம் : Veera Thalattu
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1998
எழுத்தாளர் : Kasthuri Raja
வருடம் : 1998
=================
சாந்து பொட்டும்
சந்தன பொட்டும்
தல தளக்குற சரிகை பட்டும்
எம்மனசுல கொக்கி போடுது
நாகரத்தினமே
அடி சாந்து பொட்டும்
சந்தன பொட்டும்
தல தளக்குற சரிகை பட்டும்
எம்மனசுல கொக்கி போடுது
நாகரத்தினமே
நடு சமத்துல
உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சு
சொல்லடி நாகரத்தினமே
நடு சமத்துல
உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சு
சொல்லடி நாகரத்தினமே
வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெடலப்புள்ள சமஞ்சிருக்கு
கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது
ஆச ராசாவே
வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெடலப்புள்ள சமஞ்சிருக்கு
கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது
ஆச ராசாவே
அட கனிஞ்ச பழத்த
குருவி கொத்துது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்
ஆச ராசாவே
அட கனிஞ்ச பழத்த
குருவி கொத்துது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்
ஆச ராசாவே
பாதி ராத்திரி
பதறி எழுந்து பாய விரிச்சி
முழிச்சிருந்தேன்
அட பாதி ராத்திரி
பதறி எழுந்து பாய விரிச்சி
முழிச்சிருந்தேன்
முழிச்சிருந்தும் கனவு வந்ததும்
நாகரத்தினமே
பாதி ராத்திரி
பதறி எழுந்து பாய விரிச்சி
முழிச்சிருந்தேன்
முழிச்சிருந்தும் கனவு வந்ததும்
நாகரத்தினமே
ஒரு மாதிரியா மனசு கெட்டது
நாகரத்தினமே
அந்த காரணத்த
தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே
சோறு தண்ணி இறங்கலையே
வேலை செய்ய தோனலையே.
சோறு தண்ணி இறங்கலையே
வேலை செய்ய தோனலையே
என் நெனப்பும் எங்கிட்ட
இல்லையே ஆச ராசாவே
சோறு தண்ணி இறங்கலையே
வேலை செய்ய தோனலையே
என் நெனப்பும் எங்கிட்ட
இல்லையே ஆச ராசாவே
ஒரு மாதிரியா
மயக்கம் வருது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்
ஆச ராசாவே
ஏரு புடிச்சு உழுகையில்ல
ஏத்தம் கட்டி இறைக்கையிலே
அடி ஏரு புடிச்சு உழுகையில்ல
ஏத்தம் கட்டி இறைக்கையிலே
தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே
ஏரு புடிச்சு உழுகையில்ல
ஏத்தம் கட்டி இறைக்கையிலே
தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே
ராத்திரி பகலு
தெரியலையே நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சு
சொல்லடி நாகரத்தினமே
கூடி சனங்க இருக்கையிலே
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே
கூடி சனங்க இருக்கையிலே
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே
ஆடி அடங்கி நான்
கிடக்கேன் ஆச ராசாவே
கூடி சனங்க இருக்கையிலே
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே
ஆடி அடங்கி நான்
கிடக்கேன் ஆச ராசாவே
அத ஊரு முழுக்க ஜாடை
பேசுது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்
ஆச ராசாவே