Thaalatta Nan Poranthen Song Lyrics In Tamil

Thaalatta Nan Poranthen Song Lyrics song is from the movie Thooral Ninnu Pochchu which was released in the year 1982 and it was sung by the singers year : 1982. The lyrics of this song Thaalatta Nan Poranthen Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Thooral Ninnu Pochchu have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Thooral Ninnu Pochchu
திரைப்படம் : Thooral Ninnu Pochchu
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1982
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1982
=================

லுலுலுலுலாய்
ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ

தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ

அத்த பெத்த
அன்ன கிளியே ஆச
ரோசாவே புத்தி
கொஞ்சம் முத்துனா
தான் கல்யாணம்
கச்சேரி ஊர்கோலம்

தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ

ஊரில் நூறு
பொண்ணிருக்க உன்ன
போய் நான் புடிச்சேன்
ஊரில் நூறு பொண்ணிருக்க
உன்ன போய் நான் புடிச்சேன்

ஆறு வயசு
அம்மா உன் மனசு
ஆத்தாடி ஆள விடம்மா
கட்டிலதான் விட்டு
விட்டேன் தொட்டிலையும்
ஆட்டவா அம்மணி கும்பிடு
என்னை நீ விட்டுடு

தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ

காதல் பாஷை
தெரியவில்லை காட்டும்
ஜாடை புரியவில்லை
காதல் பாஷை
தெரியவில்லை காட்டும்
ஜாடை புரியவில்லை

தாகம் இருக்கு
தண்ணீரும் இருக்கு
தாளாத ஆசை எனக்கு
சத்தம் இட்டு முத்தமிட்டா
ஊரை எல்லாம் கூட்டுவ
உன்ன நான் கட்டிதான்
என்ன நான் பண்ணுவேன்

தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ

அத்த பெத்த
அன்ன கிளியே ஆச
ரோசாவே புத்தி
கொஞ்சம் முத்துனா
தான் கல்யாணம்
கச்சேரி ஊர்கோலம்

தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ

லுலுலுலுலாய்
ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ

தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ

அத்த பெத்த
அன்ன கிளியே ஆச
ரோசாவே புத்தி
கொஞ்சம் முத்துனா
தான் கல்யாணம்
கச்சேரி ஊர்கோலம்

தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ

ஊரில் நூறு
பொண்ணிருக்க உன்ன
போய் நான் புடிச்சேன்
ஊரில் நூறு பொண்ணிருக்க
உன்ன போய் நான் புடிச்சேன்

ஆறு வயசு
அம்மா உன் மனசு
ஆத்தாடி ஆள விடம்மா
கட்டிலதான் விட்டு
விட்டேன் தொட்டிலையும்
ஆட்டவா அம்மணி கும்பிடு
என்னை நீ விட்டுடு

தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ

காதல் பாஷை
தெரியவில்லை காட்டும்
ஜாடை புரியவில்லை
காதல் பாஷை
தெரியவில்லை காட்டும்
ஜாடை புரியவில்லை

தாகம் இருக்கு
தண்ணீரும் இருக்கு
தாளாத ஆசை எனக்கு
சத்தம் இட்டு முத்தமிட்டா
ஊரை எல்லாம் கூட்டுவ
உன்ன நான் கட்டிதான்
என்ன நான் பண்ணுவேன்

Thaalatta Nan Poranthen Video Song

Thaalatta Nan Poranthen Song Lyrics from Thooral Ninnu Pochchu | Thaalatta Nan Poranthen பாடல் வரிகள் in tamil

Leave a Comment