Thaana Pazhutha Song Lyrics song is from the movie Sirayil Pootha Chinna Malar which was released in the year 1990 and it was sung by the singers year : 1990. The lyrics of this song Thaana Pazhutha Song Lyrics was written by Gangai Amaran and music composed by Ilaiyaraaja. movie : Sirayil Pootha Chinna Malar have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Sirayil Pootha Chinna Malar
திரைப்படம் : Sirayil Pootha Chinna Malar
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1990
எழுத்தாளர் : Gangai Amaran
வருடம் : 1990
=================

வழிய வந்து மாட்டிகிட்ட
வஞ்சிக்கொடி
நான் வளைச்சு வளைச்சு
உரசபோகும் மஞ்சகொடி
புளிய போட்டு தேச்சாலும் வெளுகாதடி
உன்ன பொரட்டி பொரட்டி
எடுத்தாலும் அழுக்காதடி

அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

இப்ப நானா
கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே

அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

தீனா திமிருல கோண கொரையில
சாணா சரியில்ல சரிபடல..
மூஞ்சி முகத்துல முழிதான் சரியில்ல
ஆனா அடக்கத்தான்
அதுவும் இல்ல

மூணா நீ முத்தண்ணா
முத்தண்ணா முத்தண்ணா
முந்நூறு முத்தம்தான்
எப்பண்ணா எப்பண்ணா
ஆண் கானா நீ கட்டுன்னா
கட்டுன்னா கட்டுன்னா
கையால தட்டுன்னா
தட்டுன்னா தட்டுன்னா

போனா பொறுடா
பொம்பள பொம்பள
வாளா வளச்சா வம்புல வம்புல
தானா திருந்த வழிதான் சரியா வரலை
நானா வளைச்சா சரியாபடல

இது வேணா விடுனா வீட்டுக்கு நடனா
நாணாம கோணாம நடப்பாலே

அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

இப்ப நானா
கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே

அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

பேரை எடுக்கணும்
வாரி கொடுக்கணும்
ஊரை மதிக்கணும் உருப்படனும்
ஏரை பிடிக்கணும்
சோரை கொடுக்கணும் ஏச்சி நடந்துட்டா
பயப்படனும்

பெண் பொண்ணான வெட்கம்தான்
எங்கம்மா எங்கம்மா
ஆண் எங்க ஊரு ரங்கம்மா
ரங்கம்மா ரங்கம்மா
ஆண் எங்க அண்ணன் சிங்கம்தான்
சிங்கம்தான் சிங்கம்தான்
எப்போதும் தங்கம்தான்
தங்கம்தான் தங்கம்தான்

ஏலை பொழப்பு
எதுக்கு உனக்கு வெறுப்பு
ஏண்டி கொழுப்பு மனசில இருக்கு

மதிச்சா மதிப்போம்
மனசில் இடம்தான் கொடுப்போம்
மாலை மேளம் வரவழைப்போம்
அடி நீயா திருந்து நிலமைக்கு வருந்து
அடி வேணாம்டி பிடிவாதம்
நிஜம்தானே

அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

இப்ப நானா
கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே

அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

Leave a Comment