Thendral Vanthu Theendumbothu Song Lyrics In Tamil

Thendral Vanthu Theendumbothu Song Lyrics song is from the movie Avatharam which was released in the year 1995 and it was sung by the singers S .Janaki and Ilaiyaraaja. The lyrics of this song Thendral Vanthu Theendumbothu Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. Nassar and Revathi have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Nassar and Revathi
திரைப்படம் : Avatharam
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : S .Janaki and Ilaiyaraaja
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1995
=================

தான தந்தம் தான தந்தம் தான தந்தம் தனனா
தான தந்தம் தான தந்தம் தான தான தான தனனா

தம் தம் தந்தன தம் தம் தம்
தம் தம் தந்தன தம் தம் தம்

தந்தனன தான தான தான தானன தனனன
தந்தனன தான தான தான தானன தனனன

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கு ஏத்தபடி
வண்ணமெல்லாம் மாருதம்மா

உண்மையம்மா
உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல

தம் தம் தம் தம் தம் தம்

எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இரு மனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே
குயில் எல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓட நீரோட
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்த காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே
உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆழம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசைய கூவுதம்மா
கிளியே கிழியினமே
அத கதையா பேசுதம்மா

கதையா விடுகதையா
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கு ஏத்தபடி
வண்ணமெல்லாம் மாருதம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன
வண்ணங்கள் என்ன என்ன

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல

தான தந்தம் தான தந்தம் தான தந்தம் தனனா
தான தந்தம் தான தந்தம் தான தான தான தனனா

தம் தம் தந்தன தம் தம் தம்
தம் தம் தந்தன தம் தம் தம்

தந்தனன தான தான தான தானன தனனன
தந்தனன தான தான தான தானன தனனன

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கு ஏத்தபடி
வண்ணமெல்லாம் மாருதம்மா

உண்மையம்மா
உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல

தம் தம் தம் தம் தம் தம்

எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இரு மனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே
குயில் எல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓட நீரோட
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்த காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே
உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆழம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசைய கூவுதம்மா
கிளியே கிழியினமே
அத கதையா பேசுதம்மா

கதையா விடுகதையா
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கு ஏத்தபடி
வண்ணமெல்லாம் மாருதம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன
வண்ணங்கள் என்ன என்ன

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல

Thendral Vanthu Theendumbothu Video Song

Thendral Vanthu Theendumbothu Song Lyrics from Avatharam | Thendral Vanthu Theendumbothu பாடல் வரிகள் in tamil

Leave a Comment