Theychu Song Lyrics song is from the movie Theertha Karaiyinile which was released in the year 1987 and it was sung by the singers year : 1987. The lyrics of this song Theychu Song Lyrics was written by Gangai Amaran and music composed by Ilaiyaraaja. movie : Theertha Karaiyinile have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Theertha Karaiyinile
திரைப்படம் : Theertha Karaiyinile
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1987
எழுத்தாளர் : Gangai Amaran
வருடம் : 1987
=================

தேய்ச்சு விடப் போறேன்
தேய்ச்சு விடப் போறேன்

தேய்ச்சு விடப் போறேன்
மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்
தேய்ச்சு விடப் போறேன்
எண்ணெய் தேய்ச்சு விடப் போறேன்
கையத் தொட்டு காலத் தொட்டு
உச்சி முதல் காலு வர
தேய்ச்சு விடப் போறேன்
இப்ப என் சேவையத்தான் பாரேன்

தேய்ச்சு விடப் போறேன்
மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்
தேய்ச்சு விடப் போறேன்

ஆளான சின்னப் பொண்ணு
உம் மேலதான் ஆனேன் கண்ணு
மாராப்பு உன்னதுன்னு
நான்னு நீன்னு எண்ணு

மனசு முழுக்க மாமன் நெனப்பு
நெறஞ்சு தத்தளிக்க
நெனச்சு தவிக்க நெருங்கி அணைக்க
மனசு இங்கிருக்க

மனசு முழுக்க மாமன் நெனப்பு
நெறஞ்சு தத்தளிக்க
நெனச்சு தவிக்க நெருங்கி அணைக்க
மனசு இங்கிருக்க

தழுவத் துடிக்கும்
பருவப் பொண்ணு பாரு சேரு
நெஞ்சையும் தொட்டு
வஞ்சிய கட்டிப் பாடு கூடு
முங்கிக் குளிச்சு வந்து
படிச்சு பாட்டு பாடு
சந்தனப் பொட்டு சம்மதப் பட்டு
என்னையும் கட்டு நெருங்கி நிக்கிற

தேய்ச்சு விடப் போறேன்
மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்
ஆண் மற்றும் பெண் :
தேய்ச்சு விடப் போறேன்
எண்ணெய் தேய்ச்சு விடப் போறேன்

கையத் தொட்டு காலத் தொட்டு
உச்சி முதல் காலு வர
தேய்ச்சு விடப் போறேன்
இப்ப என் சேவையத் தான் பாரேன்

தேய்ச்சு விடப் போறேன்
மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்
தேய்ச்சு விடப் போறேன்

கண்ணான சின்னக் கண்ணா
வாங்க காதல் மன்னா
ஒன்னோட நானும் ஒண்ணா
ஒட்டி இருந்தா என்னா

சோப்பு போட்டு சொடக்கு போட்டு
சொகத்த கொடுக்கவா
கோழி அடிச்சு கொழம்பு ஊத்தி
விருந்து இருக்கு வா

சோப்பு போட்டு சொடக்கு போட்டு
சொகத்த கொடுக்கவா வா
கோழி அடிச்சு கொழம்பு ஊத்தி
விருந்து இருக்கு வா

சொந்தத்துல போடு எனக்கு மால மால
சொல்லித் தாரேன் நான் உனக்கு லீலை லீலை
மொட்டு சிரிச்சு காலங்கள் ஆச்சு மாமா மாமா
அத தொட்டுப் பறிச்சு சம்மதம் சொல்லு
எப்ப எனக்கு தாலி கட்டுற

ஆள விடு மானே
அந்த ஆளு இல்லே நானே
ஆள விடு மானே
அந்த ஆளு இல்லே நானே
தேவையான வள்ளியோடு
புள்ளி மயில் மேல் இருக்கும்
முருகன் இல்ல நானே
என்னை நெருங்குவது வீணே

ஆள விடு மானே
அந்த ஆளு இல்லே நானே
ஆள விடு மானே

Leave a Comment