Thondru Thottu Indru Varai Song Lyrics In Tamil

Thondru Thottu Indru Varai Song Lyrics song is from the movie Avatharam which was released in the year 1995 and it was sung by the singers Malaysia Vasudevan. The lyrics of this song Thondru Thottu Indru Varai Song Lyrics was written by Muthu Koothan and music composed by Ilaiyaraaja. Nassar and Revathi have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Nassar and Revathi
திரைப்படம் : Avatharam
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : Malaysia Vasudevan
எழுத்தாளர் : Muthu Koothan
வருடம் : 1995
=================

தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயா
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயா

ஏழை படும் பாடு
அது சொல்லி முடியாது
பொழுதே இருள் ஆனால்
இனி இங்கே விடிவேது

தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயா
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயா
தொல்லை ஐயா

வாழ்க்கை கதை தானே
இங்கு மேடை கூத்து ஆச்சு
அந்த கதையின் நல்ல முடிவு
ஏழை வாழ்வில் வராமா போச்சு

கூத்து கதையெல்லாம் வெறும்
சோத்துக்காக தானா
நேத்து வந்த காட்சி
என் நெஞ்சில் பாரம் தானா

கதைகளை போல
நலம் வந்து சேர
வருமா ஒரு அவதாரம்
தீமையும் ஒளிந்து
நன்மையையும் சேர
நடந்திடும் சம்ஹாரம்

நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்
நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்

தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயா
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயா

ஏழை படும் பாடு
அது சொல்லி முடியாது
பொழுதே இருள் ஆனால்
இனி இங்கே விடிவேது

தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயா
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயா
தொல்லை ஐயா

வாழ்க்கை கதை தானே
இங்கு மேடை கூத்து ஆச்சு
அந்த கதையின் நல்ல முடிவு
ஏழை வாழ்வில் வராமா போச்சு

கூத்து கதையெல்லாம் வெறும்
சோத்துக்காக தானா
நேத்து வந்த காட்சி
என் நெஞ்சில் பாரம் தானா

கதைகளை போல
நலம் வந்து சேர
வருமா ஒரு அவதாரம்
தீமையும் ஒளிந்து
நன்மையையும் சேர
நடந்திடும் சம்ஹாரம்

நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்
நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்

தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயா
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயா

ஏழை படும் பாடு
அது சொல்லி முடியாது
பொழுதே இருள் ஆனால்
இனி இங்கே விடிவேது

தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயா
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயா
தொல்லை ஐயா

வாழ்க்கை கதை தானே
இங்கு மேடை கூத்து ஆச்சு
அந்த கதையின் நல்ல முடிவு
ஏழை வாழ்வில் வராமா போச்சு

கூத்து கதையெல்லாம் வெறும்
சோத்துக்காக தானா
நேத்து வந்த காட்சி
என் நெஞ்சில் பாரம் தானா

கதைகளை போல
நலம் வந்து சேர
வருமா ஒரு அவதாரம்
தீமையும் ஒளிந்து
நன்மையையும் சேர
நடந்திடும் சம்ஹாரம்

நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்
நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்

தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயா
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயா

ஏழை படும் பாடு
அது சொல்லி முடியாது
பொழுதே இருள் ஆனால்
இனி இங்கே விடிவேது

தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயா
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயா
தொல்லை ஐயா

வாழ்க்கை கதை தானே
இங்கு மேடை கூத்து ஆச்சு
அந்த கதையின் நல்ல முடிவு
ஏழை வாழ்வில் வராமா போச்சு

கூத்து கதையெல்லாம் வெறும்
சோத்துக்காக தானா
நேத்து வந்த காட்சி
என் நெஞ்சில் பாரம் தானா

கதைகளை போல
நலம் வந்து சேர
வருமா ஒரு அவதாரம்
தீமையும் ஒளிந்து
நன்மையையும் சேர
நடந்திடும் சம்ஹாரம்

நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்
நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்

Thondru Thottu Indru Varai Video Song

Thondru Thottu Indru Varai Song Lyrics from Avatharam | Thondru Thottu Indru Varai பாடல் வரிகள் in tamil

Leave a Comment