Thooliyile Aada Vantha Song Lyrics In Tamil

Thooliyile Aada Vantha Song Lyrics song is from the movie Chinna Thambi which was released in the year 1991 and it was sung by the singers Mano. The lyrics of this song Thooliyile Aada Vantha Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. Prabhu, Kushboo, Manorama, Goundamani, and Radha Ravi have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Prabhu, Kushboo, Manorama, Goundamani, and Radha Ravi
திரைப்படம் : Chinna Thambi
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : Mano
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1991
=================

தூளியிலே ஆட வந்த
வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த
அற்புத ஆணி முத்தே

தொட்டில் மேலே
முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எச பாட

தூளியிலே ஆட வந்த
வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த
அற்புத ஆணி முத்தே

பாட்டெடுத்து நான் படிச்சா
காட்டருவி கண்ணுறங்கும்
பட்ட மரம் பூ மலரும்
பாறையிலும் நீர் சுரக்கும்

பாட்டெடுத்து நான் படிச்சா
காட்டருவி கண்ணுறங்கும்
பட்ட மரம் பூ மலரும்
பாறையிலும் நீர் சுரக்கும்

ராகமென்ன தாளமென்ன
அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டு கட்ட
தெரிஞ்சா நான் படிச்சேன்

நான் படிச்ச ஞானமெல்லாம்
யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்து படிச்சதில்ல
சாட்சி இந்த பூமி தான்

தொட்டில் மேலே
முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எச பாட

சோறு போட தாயிருக்கா
பட்டினிய பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால்
கோயிலுக்கு போனதில்ல

சோறு போட தாயிருக்கா
பட்டினிய பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால்
கோயிலுக்கு போனதில்ல

தாய்யடுச்சு வலிச்சதில்ல
இருந்தும் நான் அழுவேன்
நான் அழுதா தங்கிடுமா
உடனே தாய்யலுவா

ஆக மொத்தம் தாய் மனசு
போல் நடக்கும் பிள்ளதான்
வாழுகிற வாழ்க்கையில
தோல்விகளே இல்லதான்

தொட்டில் மேலே
முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எச பாட

தூளியிலே ஆட வந்த
வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த
அற்புத ஆணி முத்தே

தொட்டில் மேலே
முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எச பாட
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எச பாட

தூளியிலே ஆட வந்த
வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த
அற்புத ஆணி முத்தே

தொட்டில் மேலே
முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எச பாட

தூளியிலே ஆட வந்த
வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த
அற்புத ஆணி முத்தே

பாட்டெடுத்து நான் படிச்சா
காட்டருவி கண்ணுறங்கும்
பட்ட மரம் பூ மலரும்
பாறையிலும் நீர் சுரக்கும்

பாட்டெடுத்து நான் படிச்சா
காட்டருவி கண்ணுறங்கும்
பட்ட மரம் பூ மலரும்
பாறையிலும் நீர் சுரக்கும்

ராகமென்ன தாளமென்ன
அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டு கட்ட
தெரிஞ்சா நான் படிச்சேன்

நான் படிச்ச ஞானமெல்லாம்
யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்து படிச்சதில்ல
சாட்சி இந்த பூமி தான்

தொட்டில் மேலே
முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எச பாட

சோறு போட தாயிருக்கா
பட்டினிய பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால்
கோயிலுக்கு போனதில்ல

சோறு போட தாயிருக்கா
பட்டினிய பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால்
கோயிலுக்கு போனதில்ல

தாய்யடுச்சு வலிச்சதில்ல
இருந்தும் நான் அழுவேன்
நான் அழுதா தங்கிடுமா
உடனே தாய்யலுவா

ஆக மொத்தம் தாய் மனசு
போல் நடக்கும் பிள்ளதான்
வாழுகிற வாழ்க்கையில
தோல்விகளே இல்லதான்

தொட்டில் மேலே
முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எச பாட

தூளியிலே ஆட வந்த
வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த
அற்புத ஆணி முத்தே

தொட்டில் மேலே
முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எச பாட
வண்ண பூவா விளையாட
சின்ன தம்பி எச பாட

Thooliyile Aada Vantha Video Song

Thooliyile Aada Vantha Song Lyrics from Chinna Thambi | Thooliyile Aada Vantha பாடல் வரிகள் in tamil

Leave a Comment