Thoondaa Mani Vilakku Song  Lyrics In Tamil

Thoondaa Mani Vilakku Song Lyrics song is from the movie Vaazhga Valarga which was released in the year 1987 and it was sung by the singers year : 1987. The lyrics of this song Thoondaa Mani Vilakku Song Lyrics was written by Na. Kamarasan and music composed by Ilaiyaraaja. movie : Vaazhga Valarga have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Vaazhga Valarga
திரைப்படம் : Vaazhga Valarga
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1987
எழுத்தாளர் : Na. Kamarasan
வருடம் : 1987
=================

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூசி பட்டும் மங்காது
புகை படிஞ்சும் கருக்காது
என் துக்கம் அத வெளியில் சொன்னா
மங்கி விடும் மங்கி விடும்
துக்கம் அத வெளியில் சொன்னா
மங்கி விடும் மங்கி விடும்

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூண்டா மணி விளக்கு

அந்தி மாரியம்மன் கோயிலிலே
நல்ல கன்னிப் பொண்ணுக கும்மிகளாம்
சின்னச் சிந்து மணிப் பூவெடுத்து
அதப் பின்னிப் பின்னி வெச்ச மாலைகளாம்
மால சூடிக் கொண்ட அம்மனுக்கு
தினம் காலை மாலை நல்ல பூசைகளாம்
பூசையிலே மணி ஓசைகளாம்
அந்த ஓசையும் கும்மிக்குத் தாளங்களாம்

முட்டை இடக் கோழி ஒண்ணு
குப்பையிலே மேஞ்சு வரும்
குண்டு மணிச் சேவல் வந்து
கூட்டி வந்த கதை அறியும்
நேத்தறுத்த வயலுக்குள்ளே
நெல் பொறுக்கப் போகையிலே
காத்தடிச்ச வேளையிலே
களஞ்சியத்தக் கண்டெடுத்தேன்
கொல்லையிலே மரிக்கொழுந்து
கொடி படர்ந்த மல்லிகப் பூ
பறிப்பாரு இல்லாம தனியாகப் பூத்ததம்மா
பறிச்சது யாரு வாங்கித் தொடுத்தது யாரு
தலையிலே முடிச்சும் தவிக்குது பாரு

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூண்டா மணி விளக்கு

காட்டு வழி போகும் வண்டி
வண்டியிலே மாடு ரெண்டு
மாடு போறப் பாதை எல்லாம்
ரோடுகளா ஆகிப் போச்சு
ஊருக்கூரு போவதற்கு
ரோடு இப்ப ரொம்ப இருக்கு
மானத்திலும் ரோடு போட்டு
பறந்து போகும் காலம் ஆச்சு
பாட்டன் பூட்டன் கட்டுன வண்டி தானே
இதுக்கு நல்ல மூலம் ஆச்சு டுர்ர் ஏஹே போ…

ஒறக்கச் சடவுல
நான் உலுப்பி விட்டேன் கண்ணீர
உலுப்பி விட்ட கண்ணீரு
ஓடுதம்மா ஆறாக
கொல்லி மல மேல குயிலுச் சத்தம் கேக்கயிலே
கொத்த மல்லிப் பூப் பூக்கும்
கொடி முருங்கக் காய் காய்க்கும்
சந்தத் தடத்தருகே
சாதிலிங்க மரத்தடியில்
கன்னி கழியாத கைக் கிளியா நான் இருந்தேன்
அண்ணாந்து பாத்தா ஆகாசம் பூரா
அள்ளாத பூவு யாரும் தள்ளாத பூவு

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூசி பட்டும் மங்காது
புகை படிஞ்சும் கருக்காது
என் துக்கம் அத வெளியில் சொன்னா
மங்கி விடும் மங்கி விடும்
துக்கம் அத வெளியில் சொன்னா
மங்கி விடும் மங்கி விடும்

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூண்டா மணி விளக்கு

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூசி பட்டும் மங்காது
புகை படிஞ்சும் கருக்காது
என் துக்கம் அத வெளியில் சொன்னா
மங்கி விடும் மங்கி விடும்
துக்கம் அத வெளியில் சொன்னா
மங்கி விடும் மங்கி விடும்

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூண்டா மணி விளக்கு

Thoondaa Mani Vilakku Video Song

Thoondaa Mani Vilakku Song Lyrics from Vaazhga Valarga | Thoondaa Mani Vilakku பாடல் வரிகள் in tamil

Leave a Comment