Thoranam Aadidum Song Lyrics song is from the movie Vetrikku Oruvan which was released in the year 1979 and it was sung by the singers year : 1979. The lyrics of this song Thoranam Aadidum Song Lyrics was written by Panchu Arunachalam and music composed by Ilaiyaraaja. movie : Vetrikku Oruvan have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Vetrikku Oruvan
திரைப்படம் : Vetrikku Oruvan
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1979
எழுத்தாளர் : Panchu Arunachalam
வருடம் : 1979
=================

தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி

மேளமும் ராகமும்
நாலு பேர் ஆசியும் சேருமே
வாழ்விலே ஆனந்தம்

தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி

ஜோடி இது போல உண்டா
ஆஹா எனப் பாராட்டவா

வாழ்க எனப் பண் பாடுவார்
வாழ்வோம் சுகம் நூறாகவே

நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே
நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே

வீணையின் நாதமும்
பூவிலே வாசமும் போலவே சேர்ந்து நாம்
ஆடுவோம் ஆடுவோம்

தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி

ஆராரோ ஆராரி ராரோ ஆராரோ ஆராரி ரோ
ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ ஆராரி ராரோ
ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ

பேரன் கொஞ்ச வேண்டும் என்று
அப்பா எந்தன் காதில் சொன்னார்

பேத்தி கொஞ்ச வேண்டும் என்று
அத்தை எந்தன் காதில் சொன்னார்

போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு
போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு

ரெண்டுதான் போதுமே
அளவுடன் வாழ்வதே நாளுமே நல்லது
வாழ்விலே வாழ்விலே

தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி

மேளமும் ராகமும்
நாலு பேர் ஆசியும் சேருமே
வாழ்விலே ஆனந்தம்

Leave a Comment