Categories: Ilaiyaraaja

Unnai Naan Ariven Song Lyrics from Gunaa | Unnai Naan Ariven பாடல் வரிகள் in tamil

Unnai Naan Ariven Song Lyrics In Tamil

Unnai Naan Ariven Song Lyrics song is from the movie Gunaa which was released in the year 1991 and it was sung by the singers S. Janaki. The lyrics of this song Unnai Naan Ariven Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. Kamal Haasan, Rekha and Roshini have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Kamal Haasan, Rekha and Roshini
திரைப்படம் : Gunaa
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : S. Janaki
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1991
=================

உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

யார் இவர்கள்
மாயும் மானிடர்கள்
ஆட்டிவைத்தால் ஆடும்
பாத்திரங்கள்

உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

தேவன் என்றால்
தேவன் அல்ல தரைமேல்
உந்தன் ஜனனம் ஜீவன்
என்றால் ஜீவன் அல்ல
என்னைப்போல் இல்லை
சலனம்

நீயோ வானம்
விட்டு மண்ணில் வந்த
தாரகை நானோ யாரும்
வந்து தங்கி செல்லும்
மாளிகை

ஏன் தான்
பிறந்தாயோ இங்கே
வளர்ந்தாயோ காற்றே
நீ ஏன் சேற்றின் வாடை
கொள்ள வேண்டும்

உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

யார் இவர்கள்
மாயும் மானிடர்கள்
ஆட்டிவைத்தால் ஆடும்
பாத்திரங்கள்

உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

தேவன் என்றால்
தேவன் அல்ல தரைமேல்
உந்தன் ஜனனம் ஜீவன்
என்றால் ஜீவன் அல்ல
என்னைப்போல் இல்லை
சலனம்

நீயோ வானம்
விட்டு மண்ணில் வந்த
தாரகை நானோ யாரும்
வந்து தங்கி செல்லும்
மாளிகை

ஏன் தான்
பிறந்தாயோ இங்கே
வளர்ந்தாயோ காற்றே
நீ ஏன் சேற்றின் வாடை
கொள்ள வேண்டும்

உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

யார் இவர்கள்
மாயும் மானிடர்கள்
ஆட்டிவைத்தால் ஆடும்
பாத்திரங்கள்

உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

தேவன் என்றால்
தேவன் அல்ல தரைமேல்
உந்தன் ஜனனம் ஜீவன்
என்றால் ஜீவன் அல்ல
என்னைப்போல் இல்லை
சலனம்

நீயோ வானம்
விட்டு மண்ணில் வந்த
தாரகை நானோ யாரும்
வந்து தங்கி செல்லும்
மாளிகை

ஏன் தான்
பிறந்தாயோ இங்கே
வளர்ந்தாயோ காற்றே
நீ ஏன் சேற்றின் வாடை
கொள்ள வேண்டும்

உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்

Unnai Naan Ariven Video Song

Share

Recent Posts

Beer Song Lyrics in Diesel | பீர் பாடல் வரிகள்

பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…

1 month ago

Beer Song Lyrics in Diesel

Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…

1 month ago

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

3 months ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

3 months ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

3 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

3 months ago