Vetri Murase Vetri Murase Song Lyrics song is from the movie Puthiya Theerpu which was released in the year 1985 and it was sung by the singers year : 1985. The lyrics of this song Vetri Murase Vetri Murase Song Lyrics was written by Vairamuthu and music composed by Ilaiyaraaja. movie : Puthiya Theerpu have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Puthiya Theerpu
திரைப்படம் : Puthiya Theerpu
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1985
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1985
=================

பூ ஒன்று புயலோடு போராடுதே
ஆதாரம் இல்லையே
பூ ஒன்று இப்போது தீயானதே
எழுகிறதே வளர்கிறதே வருகிறதே

வெற்றி முரசே வெற்றி முரசே
கொட்டு முரசே கொட்டு முரசே
தேவி இவள் அம்பு
இங்கு துள்ளி வருமே
பாவிகளின் ஆவிகளை
அள்ளி வருமே

கயர்வர்களின் கதை முடியுமே
புது உலகம் இனி விடியுமே
கயர்வர்களின் கதை முடியுமே
புது உலகம் இனி விடியுமே

வெற்றி முரசே வெற்றி முரசே
கொட்டு முரசே கொட்டு முரசே

கெட்டவரைச் சுட்டு விட
சட்டம் எதும் இல்லை
தண்டனைகள் தந்து விட
தர்மம் வரவில்லை
ஊமைகளை காத்து வர
உத்தரவு இல்லை
நீதிகளும் நேர்மைகளும்
ஒத்து வரவில்லை

தக்க பதில் தந்து விடு
ரத்த மழை சிந்தி விடு காளி
தறுதலையை வெட்டி விடு
தன் கொடியை நட்டு விடு தேவி

தக்க பதில் தந்து விடு
ரத்த மழை சிந்தி விடு காளி
தறுதலையை வெட்டி விடு
தன் கொடியை நட்டு விடு தேவி

பெண் உனது கண் அசைவில்
மண்ணுலகம் செழிவு படும்
சூரியனும் ரெண்டு படுமே

கொடியவரை ஓட விடு
குருதிகளில் ஆட விடு
கெட்டவனை இற்று விழ
சிற்று மகளே

வெற்றி முரசே வெற்றி முரசே
கொட்டு முரசே கொட்டு முரசே

பாண்டியனை வென்றதடி
கண்ணகியின் சாபம்
பாவிகளை வெல்லுமடி
உன்னுடைய கோபம்
நீதி தடுமாறுதடி என்ன பரிகாரம்
இன்று இங்கு வேண்டும்
ஒரு காளி அவதாரம்

கொன்று விட அம்பு விடு
இன்று முதல் வென்று விடு நீயே
அச்சம் மடம் நாணம் எனும்
எல்லைகளைத் தாண்டி விடு தாயே

கொன்று விட அம்பு விடு
இன்று முதல் வென்று விடு நீயே
அச்சம் மடம் நாணம் எனும்
எல்லைகளைத் தாண்டி விடு தாயே

ஏழைகளின் வம்சம்
இது கோழைகளின் வம்சம் அல்ல
என்று ஒரு வேதம் எழுது
ககனம் எங்கும் மழை வருது
கரை கடந்து புயல் வருது
துன்பம் கெட வம்பு கெட
அம்பு வருது

வெற்றி முரசே வெற்றி முரசே
கொட்டு முரசே கொட்டு முரசே

Leave a Comment