Yamunai Aatrile Song Lyrics In Tamil

Yamunai Aatrile Song Lyrics song is from the movie Thalapathi which was released in the year 1991 and it was sung by the singers Mitali Banerjee Bhawmik. The lyrics of this song Yamunai Aatrile Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. Rajinikanth, Mammootty and Shobana have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Rajinikanth, Mammootty and Shobana
திரைப்படம் : Thalapathi
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : Mitali Banerjee Bhawmik
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1991
=================

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணோடுதான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணோடுதான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணோடுதான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணோடுதான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணோடுதான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணோடுதான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணோடுதான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணோடுதான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணோடுதான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

Yamunai Aatrile Video Song

Yamunai Aatrile Song Lyrics from Thalapathi | Yamunai Aatrile பாடல் வரிகள் in tamil

Leave a Comment