Categories: Vidyasagar

Malare Mounama Song Lyrics from Karnaa | Malare Mounama பாடல் வரிகள் in tamil

Malare Mounama Song Lyrics In Tamil

Malare Mounama Song Lyrics is from the movie Karnaa which was released in the year 1995 and it was sung by the singers S. P. Balasubrahmanyam, S. Janaki. The lyrics of this song Malare Mounama Song Lyrics was written by Vairamuthu and music composed by Vidyasagar. Arjun and Ranjitha have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Arjun and Ranjitha
திரைப்படம் : Karnaa
இசையமைப்பாளர் : Vidyasagar
பாடலாசிரியர் : S. P. Balasubrahmanyam, S. Janaki
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1995
=================

மலரே மௌனமா

மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா

பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா

மௌனமே வேதமா

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து

வந்ததோ

மீதி ஜீவன் என்னை பார்த்த போது

வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூருதே

ஏனோ மனம் தள்ளாடுதே

ஏதோ சுகம் உள்ளூருதே

ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா விருந்தை பெறவா

மார்போடு கண்கள் மூடவா

மலரே மௌனமா

மலர்கள் பேசுமா

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடி

கிடந்தேன்

காற்றை போல வந்து கண்கள் மெல்ல

திறந்தேன்

காற்றே என்னை கிள்ளாதிரு

பூவே என்னை தள்ளாதிரு

காற்றே என்னை கிள்ளாதிரு

பூவே என்னை தள்ளாதிரு

உறவே உறவே

உயிரின் உயிரே

புது வாழ்கை தந்த

வள்ளலே

மலரே மௌனமா

மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா

பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா

மௌனமே வேதமா

மலரே மௌனமா

மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா

பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா

மௌனமே வேதமா

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து

வந்ததோ

மீதி ஜீவன் என்னை பார்த்த போது

வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூருதே

ஏனோ மனம் தள்ளாடுதே

ஏதோ சுகம் உள்ளூருதே

ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா விருந்தை பெறவா

மார்போடு கண்கள் மூடவா

மலரே மௌனமா

மலர்கள் பேசுமா

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடி

கிடந்தேன்

காற்றை போல வந்து கண்கள் மெல்ல

திறந்தேன்

காற்றே என்னை கிள்ளாதிரு

பூவே என்னை தள்ளாதிரு

காற்றே என்னை கிள்ளாதிரு

பூவே என்னை தள்ளாதிரு

உறவே உறவே

உயிரின் உயிரே

புது வாழ்கை தந்த

வள்ளலே

மலரே மௌனமா

மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா

பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா

மௌனமே வேதமா

மலரே மௌனமா

மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா

பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா

மௌனமே வேதமா

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து

வந்ததோ

மீதி ஜீவன் என்னை பார்த்த போது

வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூருதே

ஏனோ மனம் தள்ளாடுதே

Malare Mounama Video Song

Share
Tags: Arjun Songs

Recent Posts

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…

4 months ago

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

4 months ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

4 months ago

மகா சிவராத்திரிக்கு சிவனடியார் வழிபாடு

மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…

4 months ago

சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல் | tamil pathikams to be recited all four seasons throughout shivaratri day

இந்த ஆன்மீக பதிவில் (சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்) - List of…

4 months ago

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் | Mudhal nee mudivum nee lyrics tamil

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் ===================== பாடலாசிரியர் : தாமரை பாடகர்கள் : சித் ஶ்ரீராம் &…

4 months ago