Idicha Pacharisi Song Lyrics is from the movie Uthamaputhiran which was released in the year 2010 and it was sung by the singers Sangeetha Rajeshwaran, Ranjith, Vinaya. The lyrics of this song Idicha Pacharisi Song Lyrics was written by Annamalai and music composed by Vijay Antony. Dhanush, Genelia D’Souza, Vivek, K. Bhagyaraj, Ashish Vidyarthi, Jaya Prakash Reddy have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : Dhanush, Genelia D’Souza, Vivek, K. Bhagyaraj, Ashish Vidyarthi, Jaya Prakash Reddy
திரைப்படம் : Uthamaputhiran
இசையமைப்பாளர் : Vijay Antony
பாடலாசிரியர் : Sangeetha Rajeshwaran, Ranjith, Vinaya
எழுத்தாளர் : Annamalai
வருடம் : 2010
=================

கல்யாண தேதி வந்து

கண்ணோடு ஒட்டிக்கிச்சு

பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு

பாருங்கடி பொண்ண பாருங்கடி

வெட்கத்தில் அவ கன்னம் செவந்துருச்சு

ஏ இடிச்ச பச்சரிசி புடுச்ச மாவிளக்கு

அறச்ச சந்தனமும் மணக்க

மதுர மல்லிகை பூ சிரிக்கும் செவ்வந்தி பூ

செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு

கால நேரம் சேந்துடுச்சு

ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு

மேல சத்தம் கேட்டுடுச்சு

மேகம் கருத்துருச்சு

மாறி மழை பேஞ்சுடுச்சு

மண்ணில் மனம் ஏறிடுச்சு

மஞ்சள் நேரம் கூடிடுச்சு

ஏ இடிச்ச பச்சரிசி புடுச்ச மாவிளக்கு

அறச்ச சந்தனமும் மணக்க

மதுர மல்லிகை பூ சிரிக்கும் செவ்வந்தி பூ

செவந்த குங்குமப்பூ மயக்க

ஏ நெனச்ச கனவு ஒன்னு நெஜமா நடந்துருச்சு

உன்னோட நான் சேருறது பழிச்சாச்சு

விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சுருச்சு

பூவும் இல்ல காயும் இல்ல கணியாச்சு

கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு

என் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு

ஏ கண்டாங்கி சேலை கட்டி என் கைய நீ புடுச்சு

நாம் சேரும் நாலு இங்கு வந்தாச்சு

ஏ இடிச்ச பச்சரிசி புடுச்ச மாவிளக்கு

அறச்ச சந்தனமும் மணக்க

மதுர மல்லிகை பூ சிரிக்கும் செவ்வந்தி பூ

செவந்த குங்குமப்பூ மயக்க

ஏ தாங்கும் மரக்கிளையா

போற வழி நீ துணையா

கூட வர என்ன குறை அது போதும்

ஏ ஆல மரத்து மேல

கூவுற ஒரு குயிலா

வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்

என்னோட நீ சிரிச்சா

கண்ணீர நீ தொடச்சா

வேறேதும் வேணாமே அது போதும்

ஏ வீடு திரும்பையில

வாசல் தொறக்கையில

மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்

ஏ இடிச்ச பச்சரிசி புடுச்ச மாவிளக்கு

அறச்ச சந்தனமும் மணக்க

மதுர மல்லிகை பூ சிரிக்கும் செவ்வந்தி பூ

செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு

கால நேரம் சேந்துடுச்சு

ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு

மேல சத்தம் கேட்டுடுச்சு

மேகம் கருத்துருச்சு

மாறி மழை பேஞ்சுடுச்சு

மண்ணில் மனம் ஏறிடுச்சு

மஞ்சள் நேரம் கூடிடுச்சு

Leave a Comment