Maari’s Aanandhi Song Lyrics  In Tamil

Maari’s Aanandhi Song Lyrics song is from the movie Maari 2 which was released in the year 2018 and it was sung by the singers Dr. Ilaiyaraaja, M M Manasi. The lyrics of this song Maari’s Aanandhi Song Lyrics was written by Dhanush and music composed by Yuvan Shankar Raja. Dhanush, Sai Pallavi have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Dhanush, Sai Pallavi
திரைப்படம் : Maari 2
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : Dr. Ilaiyaraaja, M M Manasi
எழுத்தாளர் : Dhanush
வருடம் : 2018
=================

பாடல் விவரங்கள்

நடித்தவர்கள்:

தனுஷ், சாய் பல்லவி

இசை அமைப்பாளர்:

யுவன்ஷங்கர்ராஜா

பாடியவர்கள்:

இளையராஜா, எம் எம் மனசி

வானம் பொழியாம

பூமி விளையும்மா கூறு

பூக்கள் மலர்ந்தாலும்

சூடும் அழகில் தான் பேரு

எந்தன் உயிரே

நா உன்ன பாத்துக்குறேன்

பட்டு துனியா போத்திக்கிறேன்

என்ன மெதுவா ஆளையே

மாத்திக்கிட்டேன்

கொஞ்சம் காதல்

கீதெல்லாம் கூட்டிகிட்டேன்

ஜோரா நட போட்டு

வாடா என்னோட வீரா

பேர் ரா ஆட்டோ ல

போலாம் என்னோட மீரா

கட்டிலும் ராகம் பாடுதடி

சாஞ்சதும் தூக்கம் மோதுதடி

நிம்மதி உன்னால் வந்ததடி

தேடலும் தானாய் போனதடி

நெஞ்சிலே உன்ன நான் சுமப்பேன்

விண்ணிலே நித்தம் நான் பறப்பேன்

பூமியே என்ன சுத்துதையா

கண்களும் தானாய் சொக்குதய்யா

விதியை சரி செய்ய

தேடி வந்த தேவதையே

புதிதாய் பிறந்தேனே

நன்றி சொல்ல வார்த்தை இல்லை

உள்ளம் உருகுதே ராசாத்தி

உள்ளவரை எல்லாம் நீதாண்டி

வானம் பொழியாம

பூமி விளையும்மா கூறு

பூக்கள் மலர்ந்தாலும்

சூடும் அழகில் தான் பேரு

எந்தன் அழகே

நீ எந்தன் சிங்கக்குட்டி

யாரும் உரசா தங்கக்கட்டி

இந்த மொரட்டு

பயகிட்ட என்ன கண்ட

வந்து வசமா மாட்டிக்கிட்ட

வானம் பொழியாம

பூமி விளையும்மா கூறு

பூக்கள் மலர்ந்தாலும்

சூடும் அழகில் தான் பேரு

எந்தன் உயிரே

நா உன்ன பாத்துக்குறேன்

பட்டு துனியா போத்திக்கிறேன்

என்ன மெதுவா ஆளையே

மாத்திக்கிட்டேன்

கொஞ்சம் காதல்

கீதெல்லாம் கூட்டிகிட்டேன்

ஜோரா நட போட்டு

வாடா என்னோட வீரா

பேர் ரா ஆட்டோ ல

போலாம் என்னோட மீரா

கட்டிலும் ராகம் பாடுதடி

சாஞ்சதும் தூக்கம் மோதுதடி

நிம்மதி உன்னால் வந்ததடி

தேடலும் தானாய் போனதடி

நெஞ்சிலே உன்ன நான் சுமப்பேன்

விண்ணிலே நித்தம் நான் பறப்பேன்

பூமியே என்ன சுத்துதையா

கண்களும் தானாய் சொக்குதய்யா

விதியை சரி செய்ய

தேடி வந்த தேவதையே

புதிதாய் பிறந்தேனே

நன்றி சொல்ல வார்த்தை இல்லை

உள்ளம் உருகுதே ராசாத்தி

உள்ளவரை எல்லாம் நீதாண்டி

Maari’s Aanandhi Video Song

Maari’s Aanandhi Song Lyrics from Maari 2 | Maari’s Aanandhi பாடல் வரிகள் in tamil

Leave a Comment