Neenda Malare Song Lyrics In Tamil

Neenda Malare Song Lyrics song is from the movie Kanne Kalaimaane which was released in the year 2018 and it was sung by the singers Yazin Nizar, Shweta Pandit. The lyrics of this song Neenda Malare Song Lyrics was written by Vairamuthu and music composed by Yuvan Shankar Raja. Udhayanidhi Stalin, Tamannaah have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Udhayanidhi Stalin, Tamannaah
திரைப்படம் : Kanne Kalaimaane
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : Yazin Nizar, Shweta Pandit
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 2018
=================

நீண்ட மலரே நீண்ட மலரே

தீண்டும் எண்ணம் தூண்டுதே

பேரில்லாத ஆசை மீறுதே

கொள்ளை அழகே கொள்ளை அழகே

கொள்ளை கொள்ள தோணுதே

கொள்ளை போக உள்ளம் ஏங்குதே

கண்ணே கலைமானே என்று

கவிதை நெஞ்சு கதறுதடி

பெண்ணே உந்தன் பேரை தவிர

எல்லா மொழியும் அழியுதடி

சுற்றிக்கொள்ள வேண்டும் உன்னை

சுற்று சூழல் மறந்தபடி

சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி

நீண்ட மலரே நீண்ட மலரே

தீண்டும் எண்ணம் தூண்டுதே

பேரில்லாத ஆசை மீறுதே

கொள்ளை அழகே கொள்ளை அழகே

கொள்ளை கொள்ள தோணுதே

கொள்ளை போக உள்ளம் ஏங்குதே

உன்னை எண்ணி சாலை போனால்

வீடு கடந்தே போகின்றேன்

ஏழும் ஏழும் பத்து என்றே

எங்கள் தப்பை எண்ணினேன்

கிழக்கு எங்கே மேற்கு எங்கே

மறந்து போச்சே உன்னாலே

நீ இருக்கும் திசை எல்லாமே

கிழக்கு என்றே காணுதே

என் வேர்களில் நீராகிறாய்

என் பூக்களில் தேனாகிறாய்

என்னை இன்னும் என்ன செய்யப்போகிறாய்

இனிமையாக துன்பம் செய்கிறதே

உன் பார்வைகள்

என்னை கொன்று இன்பம் செய்கிறதே

குன்று போலெ நின்று நிமிர்கின்றேன்

உன்னை பார்த்ததும்

குன்றி மணியாய்

குன்றி போகின்றேன்

நீண்ட மலரே நீண்ட மலரே

தீண்டும் எண்ணம் தூண்டுதே

பேரில்லாத ஆசை மீறுதே

கொள்ளை அழகே கொள்ளை அழகே

கொள்ளை கொள்ள தோணுதே

கொள்ளை போக உள்ளம் ஏங்குதே

நீண்ட மலரே நீண்ட மலரே

தீண்டும் எண்ணம் தூண்டுதே

பேரில்லாத ஆசை மீறுதே

கொள்ளை அழகே கொள்ளை அழகே

கொள்ளை கொள்ள தோணுதே

கொள்ளை போக உள்ளம் ஏங்குதே

கண்ணே கலைமானே என்று

கவிதை நெஞ்சு கதறுதடி

பெண்ணே உந்தன் பேரை தவிர

எல்லா மொழியும் அழியுதடி

சுற்றிக்கொள்ள வேண்டும் உன்னை

சுற்று சூழல் மறந்தபடி

சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி

நீண்ட மலரே நீண்ட மலரே

தீண்டும் எண்ணம் தூண்டுதே

பேரில்லாத ஆசை மீறுதே

கொள்ளை அழகே கொள்ளை அழகே

கொள்ளை கொள்ள தோணுதே

கொள்ளை போக உள்ளம் ஏங்குதே

உன்னை எண்ணி சாலை போனால்

வீடு கடந்தே போகின்றேன்

ஏழும் ஏழும் பத்து என்றே

எங்கள் தப்பை எண்ணினேன்

கிழக்கு எங்கே மேற்கு எங்கே

மறந்து போச்சே உன்னாலே

நீ இருக்கும் திசை எல்லாமே

கிழக்கு என்றே காணுதே

என் வேர்களில் நீராகிறாய்

என் பூக்களில் தேனாகிறாய்

என்னை இன்னும் என்ன செய்யப்போகிறாய்

இனிமையாக துன்பம் செய்கிறதே

உன் பார்வைகள்

என்னை கொன்று இன்பம் செய்கிறதே

குன்று போலெ நின்று நிமிர்கின்றேன்

உன்னை பார்த்ததும்

குன்றி மணியாய்

குன்றி போகின்றேன்

நீண்ட மலரே நீண்ட மலரே

தீண்டும் எண்ணம் தூண்டுதே

பேரில்லாத ஆசை மீறுதே

கொள்ளை அழகே கொள்ளை அழகே

கொள்ளை கொள்ள தோணுதே

கொள்ளை போக உள்ளம் ஏங்குதே

Neenda Malare Video Song

Neenda Malare Song Lyrics from Kanne Kalaimaane | Neenda Malare பாடல் வரிகள் in tamil

Leave a Comment