Sevvaanam Vetkam Kondathu Song Lyrics In Tamil

Sevvaanam Vetkam Kondathu Song Lyrics song is from the movie Poovellam Kettuppar which was released in the year 1999 and it was sung by the singers Srinivas. The lyrics of this song Sevvaanam Vetkam Kondathu Song Lyrics was written by Pazhani Bharathi and music composed by Yuvan Shankar Raja. Jyothika and Suriya have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Jyothika and Suriya
திரைப்படம் : Poovellam Kettuppar
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : Srinivas
எழுத்தாளர் : Pazhani Bharathi
வருடம் : 1999
=================

பூவெல்லாம் மாலைகள் ஆகும்

ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்

செவ்வானம் வெட்கம் கொண்டது

யாராலே

சங்கீதம் மூங்கிலில் வந்தது

யாராலே

சுற்றும் பூமியில் இன்பம்

கொட்டி கிடக்கிறது

நம்மை அழைகிறது

பூவெல்லாம் மாலைகள் ஆகும்

ஜெய்த்தால் நம் தோள்களில்

ஆடும்

வானகம் தூரம் இல்லை

வங்க கடல் ஆழம் இல்லை

நம்பிக்கை வைப்போம்

இந்த வாழ்விலே

சூரியனை வட்டம்

இட்டு தன்னை தானே

சுற்றும் பூமி நம்மை

சுற்றி வருமே அந்த வானிலே

புது சந்தோசம்

எங்கே புது சங்கீதம்

எங்கே அது நம்பிக்கை

வாழும் நெஞ்சில் தானடா

செவ்வானம்

வெட்கம் கொண்டது

யாராலே சங்கீதம்

மூங்கிலில் வந்தது

யாராலே சுற்றும்

பூமியில் இன்பம்

கொட்டி கிடக்கிறது

நம்மை அழைகிறது

பூவெல்லாம்

மாலைகள் ஆகும்

ஜெய்த்தால் நம் தோள்களில்

ஆடும்

பூவெல்லாம் மாலைகள் ஆகும்

ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்

செவ்வானம் வெட்கம் கொண்டது

யாராலே

சங்கீதம் மூங்கிலில் வந்தது

யாராலே

சுற்றும் பூமியில் இன்பம்

கொட்டி கிடக்கிறது

நம்மை அழைகிறது

பூவெல்லாம் மாலைகள் ஆகும்

ஜெய்த்தால் நம் தோள்களில்

ஆடும்

வானகம் தூரம் இல்லை

வங்க கடல் ஆழம் இல்லை

நம்பிக்கை வைப்போம்

இந்த வாழ்விலே

சூரியனை வட்டம்

இட்டு தன்னை தானே

சுற்றும் பூமி நம்மை

சுற்றி வருமே அந்த வானிலே

புது சந்தோசம்

எங்கே புது சங்கீதம்

எங்கே அது நம்பிக்கை

வாழும் நெஞ்சில் தானடா

செவ்வானம்

வெட்கம் கொண்டது

யாராலே சங்கீதம்

மூங்கிலில் வந்தது

யாராலே சுற்றும்

பூமியில் இன்பம்

கொட்டி கிடக்கிறது

நம்மை அழைகிறது

பூவெல்லாம்

மாலைகள் ஆகும்

ஜெய்த்தால் நம் தோள்களில்

ஆடும்

பூவெல்லாம் மாலைகள் ஆகும்

ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்

செவ்வானம் வெட்கம் கொண்டது

யாராலே

சங்கீதம் மூங்கிலில் வந்தது

யாராலே

சுற்றும் பூமியில் இன்பம்

கொட்டி கிடக்கிறது

நம்மை அழைகிறது

பூவெல்லாம் மாலைகள் ஆகும்

ஜெய்த்தால் நம் தோள்களில்

ஆடும்

வானகம் தூரம் இல்லை

வங்க கடல் ஆழம் இல்லை

நம்பிக்கை வைப்போம்

இந்த வாழ்விலே

சூரியனை வட்டம்

இட்டு தன்னை தானே

சுற்றும் பூமி நம்மை

சுற்றி வருமே அந்த வானிலே

புது சந்தோசம்

எங்கே புது சங்கீதம்

எங்கே அது நம்பிக்கை

வாழும் நெஞ்சில் தானடா

செவ்வானம்

வெட்கம் கொண்டது

யாராலே சங்கீதம்

மூங்கிலில் வந்தது

யாராலே சுற்றும்

பூமியில் இன்பம்

கொட்டி கிடக்கிறது

நம்மை அழைகிறது

பூவெல்லாம்

மாலைகள் ஆகும்

ஜெய்த்தால் நம் தோள்களில்

ஆடும்

Sevvaanam Vetkam Kondathu Video Song

Sevvaanam Vetkam Kondathu Song Lyrics from Poovellam Kettuppar | Sevvaanam Vetkam Kondathu பாடல் வரிகள் in tamil

Leave a Comment