இந்த ஆன்மீக பதிவில் (பம்பை நதிக்கரையே உந்தன் பெருமைக்கு இணை இல்லையே) – Pampai nathikaraiye untham perumaikku inai illaiye பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… பம்பை நதிக்கரையே உந்தன் பெருமைக்கு இணை இல்லையே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

பம்பை நதிக்கரையே… உந்தன் பெருமைக்கு இணை இல்லையே ஐயப்பன் பாடல் வரிகள். Pampai nathikaraiye untham perumaikku inai illaiye – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

பம்பை நதிக்கரையே… உந்தன்

பெருமைக்கு இணை இல்லையே

அரிஹரன் திருவருளே நீதான்

அறிந்தாய் முதன் முதலே

ஆயிரம் கோடி பக்தர்கள் பாடி. (பம்பை).

தொழுவார் ஐயப்பன் திருவடியில்

அந்த ஐயப்பனே ஒரு குழந்தையின் வடிவில்

அருள் மழை பொழிந்தது உன் மடியில்

அருள் மழை பொழிந்தது உன் மடியில். (பம்பை).

அடைக்கலம் என்று இருமுடி ஏந்தி

அனுதினம் வருவார் கோவிலிலே

அவரவர் மனதில் அருளாய் இறங்கி

கருணையை பொழிவான் வாழ்வினிலே

கருணையை பொழிவான் வாழ்வினிலே. (பம்பை).

சரணம் பாடி வருவோர்க்கெல்லாம்

சாந்தியை கொடுக்கும் சபரிமலை

ஒருமுறை தரிசனம் கண்டால் போதும்

பிறவியின் பயனே தெய்வநிலை

பிறவியின் பயனே தெய்வநிலை. (பம்பை).

(pampai nathikaraiye unthan perumaikku inai ilaye) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post பம்பை நதிக்கரையே உந்தன் பெருமைக்கு இணை இல்லையே or bookmark it. Share it with your friends…

Leave a Comment