இந்த ஆன்மீக பதிவில் (சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம்) – சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம் பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சிருங்கேரி சாரதாம்பாள் பற்றிய சிறு ஸ்லோகம், ஸ்லோகம் வரிகள். சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம் : சரஸ்வதி தேவி / ஸ்லோகம் வரிகள். Sringeri Saradhamba Stotram – Saraswathi Mantra/sloka Tamil Lyrics

============

சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம்

ச்ருங்காத்ரி மத்ய ப்ரவிராஜமாநாம்

பக்தேஷ்ட விஸ்ராணன கல்பவல்லீம்

துங்கா நதீதீர விஹார சக்தாம்

ஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி.

பொருள்:

சிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளுமான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.

(sringeri saradhamba stotram) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Stotram, Mantras, Saraswathi Devi Songs, சரஸ்வதி தேவி பாடல்கள். You can also save this post சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment